எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா
Sent from my SM-A736B using Tapatalk
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு
ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா தம்மு கட்டி புடிடா
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி
Sent from my SM-A736B using Tapatalk
என்னை கொஞ்சம்
மாற்றி என் நெஞ்சில் உன்னை
ஊற்றி நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே
உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு வித்தைகள் காட்டு
Sent from my SM-A736B using Tapatalk
நீ கத்திரி போல்
கண் திறந்து காட்டு ராணி
காட்டு ராணி கோட்டையிலே கதவுகளில்லை
இங்கு காவல் காக்க
Sent from my SM-A736B using Tapatalk
நிலம் போல நான் என்றும் இருக்க நிழல் போல நீ என் மேல் கிடக்க உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க இமை போலே நான் உன்னை காக்க
வாழ்வேனே தினம்
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
Sent from my SM-A736B using Tapatalk
அந்த முகமா இந்த முகம் இதில் எந்த முகம்தான் சொந்த முகம் அந்த மனமா இந்த மனம் இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்
வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு
கண்ணன் எங்கே வாழ்ந்த போதும் பிருந்தாவனம்
காடு வெட்டி தோட்டம் போட்டால் பூங்காவனம்
பணிந்தால் உயரும் உங்கள் மனம்
ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப
ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே
பணம் பந்தியிலே...
குணம் குப்பையிலே...
இதை பார்த்து அறிந்து
நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும்
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
கசிந்திடும் கண்ணீரை
திரும்பிட செய் ஐயா
வரண்டிடும் நெஞ்சத்தில்
மழையென
பெய் ஐயா
ஆழ் மனதினில்
சூழும் இருளை
நீளும் துயரை
பாழும் விதியை
நீக்கும் தீயே
கண் ஜாட காட்டி போர காதல் தீயே உனக்காக காத்திருப்பேன் காதல் ரதியே
Sent from my SM-A736B using Tapatalk
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே..ஏ..
எங்கும் மலர்ந்த பூவாசம்
ஜில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல்
Sent from my SM-A736B using Tapatalk
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏனோ
வேல் விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும்
ஏனோ
மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்
மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you நீ 12 times சொல்லு
நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற கட்டிலில் சேர்ந்துவிடு
நான் காதலென்னும்
கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான்
பரிசு
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா
பதமா இதமா சிரிச்சா சுகமா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
பாக்காத நேரத்தில்
பாக்குறதும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிறதும் கண்ணாடி
முன்னாடி
அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என்மேனி என்னாகுமோ
ஒன்று பத்து நூறு யோகம் உன்னாலே உண்டாகுமே
Sent from my SM-A736B using Tapatalk
சிரிப்பில் உண்டாகும்
ராகத்திலே
பிறக்கும்
சங்கீதமே
அது வடிக்கும் கவிதை
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும்
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால் தொல்லை ஐயா
அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம்
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை
நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு
Sent from my SM-A736B using Tapatalk
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையும்
Sent from my SM-A736B using Tapatalk