வாசுதேவனே !
எம்மை பாருங்கள் ....எம் பாவங்கள் தம்மை தாங்கிகொள்ளுங்கள் ! ஆயிரம் லொள்ளு தொல்லைகள் நாங்கள் செய்கின்றோம் ...!
நீங்கள் அறிவீர் ! மனித்தருள்வீர் !
ஓஹ் வாசு சார் !
பாலுடன் நீர் !
நமது மையத்திரியிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன ! இரெண்டும் பதிவிட்டபோது...நமக்கு தீனியிலயே !
தந்தையின் திரியிலே மழலைகள் ஊமையோ ! திரியின் அழகிலே கருமையே படர்ந்ததோ....! நோய் மனதில எழுத்தில தேவனே ! நாம் அழுவாத சிரிப்பத தேவரே ! ஒ...ஒ...ஒ...!
மையம் நண்பர்கள் இங்கே சொல்லவே .....எந்த மேகமும் விலகி செல்லுமே ...
காலமே பதில் சொல்லுமே ...இந்த வாசுவும் மௌனம் காப்பதென்பதேன் ?
https://www.youtube.com/watch?v=2VyResf6y0o