தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும்...
Printable View
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும்...
தாகம் எடுக்கற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி
இனி எலாம் சுகமே
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை மீண்டும்
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை...
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட
தண்ணீர் எனும் கண்ணாடி
தழுவுது முன்னாடி
பெண்ணின் உடலும் பேதை மனமும்...
துள்ளி வரும் சூறைக் காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானோ