http://i59.tinypic.com/157yg5g.jpg
Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
Printable View
http://i59.tinypic.com/157yg5g.jpg
Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
http://i59.tinypic.com/2l8as3.jpg
Courtesy: Churiyan Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
http://i58.tinypic.com/33pd2yx.jpg
http://i59.tinypic.com/4vh91s.jpg
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
http://www.youtube.com/watch?v=9Sl1Bdc07Yk
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥४-७॥
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥४-८॥
Yada yada hi dharmasya, glanir bhavati bharata
Abhyuthanam adharmasya tadatmaanam srujaamyaham
Paritranaaya saadhunaam vinaashaaya ch dushcritaam
Dharmasanstha panaarthaaya sambhavaami yuge yuge
The simple meaning is :
Whenever dharma declines, and the purpose of life is forgotten, I will manifest myself
I am born in every age (yugas) to protect the good, to destroy the evil and reestablish dharma
http://i61.tinypic.com/micj2d.jpg
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
நம் மக்கள் திலகத்தை கதாநாயகனாக்கி, தொடர்ச்சியாக, அடுத்தடுத்து, இரு படங்களை தயாரித்த 2 தயாரிப்பாளர்கள் :
1. சின்னப்பா தேவர் 2. டி. ஆர். ராமண்ணா
இதில் என்ன விஷேசம் என்றால், அப்படங்கள் மக்கள் திலகத்துக்கும் அடுத்தடுத்த படங்களாக அமைந்தன.
1. கூண்டுக்கிளி மக்கள் திலகத்தின் 33வது காவியம். வெளியான தேதி : 26-08-1954
2. குலேபகாவலி மக்கள் திலகத்தின் 34வது காவியம். வெளியான தேதி : 29-07-1955
இவ்விரு காவியங்களையும் தயாரித்து இயக்கிவர் டி. ஆர். ராமண்ணா
அதே போன்று
1. தாயைக் காத்த தனயன் மக்கள் திலகத்தின் 54வது காவியம். வெளியான தேதி : 13-04-1962
2. குடும்பத்தலைவன் மக்கள் திலகத்தின் 55வது காவியம். வெளியான தேதி : 15-08-1962
இவ்விரு காவியங்களையும் தயாரித்து வழங்கியவர் சின்னப்பா தேவர்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://www.youtube.com/watch?v=0-7ZbX22HPw
1) Hearty welcome Kalaiventhan Sir.
2)அப்புறம் தலைவரே!
http://i62.tinypic.com/331q3k3.jpg
http://i59.tinypic.com/2nuoea1.jpg
http://i59.tinypic.com/2nkrkgm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
http://i61.tinypic.com/11b3khj.jpg
http://i59.tinypic.com/iyoj12.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Malaysia
Tmt. Sheela, johor bahru, Malaysia
உத்தமத் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் - உன்னதமான சாதனைகள் மறு வெளியீடுகளில் : 1987, 1990, 1991 என தொடருகிறது !
http://i57.tinypic.com/1zydnv8.jpg
http://i60.tinypic.com/2eb5mcx.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
வானம்பாடி - இதழில் வெளி வந்த மக்கள் திலகத்தின் கட்டுரை மிக அருமை .நன்றி கலியபெருமாள் சார்
கென்னடி - இந்திராகாந்தி - மக்கள் திலகம் மூவரும் துப்பாக்கி தோட்டாவை சந்தித்தார்கள் . மக்கள் திலகம் மட்டும்
மரணந்த்தை வென்றார் . குரலில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டாலும் அரசகட்டளை முதல் மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன் வரை அவர் நடித்த [1967-1977 ] 10 வருடங்களில் 44 படங்கள் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது
காவல்காரன்
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
ரிக்ஷாக்காரன்
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
உரிமைக்குரல்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
மீனவ நண்பன்
13 சூப்பர் ஹிட் படங்களையும் மற்ற 33 வெற்றி படங்களையும் பார்க்க கூடிய வாய்ப்பை 1967 மறு பிறவி மூலம்
திரை உலக ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும் .
1977-1987 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக வாழ்ந்த பொற் காலத்திற்கும் ''மறு பிறவியே '' காரணம் .
சகோதரர் கலைவேந்தன் அவர்களின் ஆவேசத் தாக்குதல் அற்புதம். சூப்பர் பதிவுக்கு நன்றி. !
http://i62.tinypic.com/2h501vs.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எனது பதிவினை பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் திரு. இராமமூர்த்தி, திரு. கலியபெருமாள் ஆகியோருக்கும், என்னை திரியினில் வரவேற்று வாழ்த்திய திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும் என் நன்றி !
பேராசிரியர் செல்வகுமார் சார் ! கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தொடர்ந்து பட்டியலிடவும்.
சத்துணவு தந்த சரித்திர நாயகனின் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
கலைவேந்தன்
மக்கள் திலகத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும் - நேற்று இரவு முரசு தொலைக்காட்சியில் பார்த்தேன் .
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட விதம் மிகவும் அருமை . சிறந்த காட்சிகள் - பிரமாண்ட அரங்கங்கள் .
இனிமையான இசை - பாடல்கள் .
மக்கள் திலகம்
எம். ஜி .சக்ரபாணி
பானுமதி
வீரப்பா - தங்கவேலு - சாரங்கபாணி- இவர்களின் நடிப்பு காட்சிக்கு காட்சி விறு விறுப்பை தந்தது .
மக்கள் திலகத்தின் புயல் வேக சண்டை காட்சிகள் கண்ணுக்கு விருந்து .
58 ஆண்டுகள் கடந்த பின்பும் புத்தம் புது படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது .
கலைவேந்தன் இது உங்களுக்கு
(அவ்வப்போது......)
http://i157.photobucket.com/albums/t...ps256c0dbf.jpg
http://i62.tinypic.com/258v18w.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/v49vn4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/103x66p.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
1963- ADVT IN CINE DIARY MAGAZINE
http://i59.tinypic.com/34yzarb.jpg
http://www.youtube.com/watch?v=oUvg6SCy-EU
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு தலைவன்[கடவுள்] உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)
நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்,
தாங்கள் அறிவு ஜீவி என்று கூறியது என்னை என்றால் தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி. நான் இங்கு நடிகர் திலகம் மக்கள் திலகம் தொடர்பான தகவல் கிடைக்கும்போது அல்லது பழைய பதிவுகளிலிருந்து கிடைக்கும்போது அதை பதிவிடுவது வழக்கம்.
தவறான தகவல் நடிகர் திலகத்தை பற்றியது இங்கு நேராகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவிடும்போது அதை இங்கு வந்து அது தவறு என்று எழுதி ஆதாரத்துடன் பதிவிடுவதும் என்னுடைய வழக்கம். காரணம் தவறான தகவல் அது யாரைபற்றியதாக இருந்தாலும் அது மக்களிடம் சென்றடைய கூடாது என்பது தான் என் நோக்கம். மக்கள் திலகம் அவர்கள் மீது என்றுமே எனக்கு மதிப்பும் மரியாதையும் ஒரு admiration உம் உண்டு.
நான் மறுப்பது இங்கு தவறாக எந்த ஆதாரமும் இல்லாத பதிவுகள் வரும்போதுதான் ! தாங்கள் அவற்றை படித்து பார்த்து verify செய்து கொள்ளலாம்.
Mgr ரசிகன் சிவாஜியை பற்றி தவறான தகவல் பரப்பினால் தான் ஒரு முழுமையான mgr ரசிகன் என்றோ அல்லது சிவாஜி ரசிகன் mgr பற்றி தவறான தகவல் பரப்பினால் தான் அவன் ஒரு சிவாஜி ரசிகன் என்று நம்பும் சாப்பா குத்திகொள்ளும் கூட்டத்தை சேர்ந்தவன் அல்ல நான் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.!
பிறகு ...விருதுகள் - தங்களுடைய பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாஹிப், செவாலியர் பற்றி விவரணம் அருமை. இதை படிக்கின்ற மக்கள் இந்திலிருந்தே தங்களுக்கு அவைகளை பற்றி எந்தளவுக்கு தெரியும் என்பதை புரிந்து கொள்வார்கள்.
திரு அலெக்ஸ் அவர்கள் பெற்றது பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியர் விருது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதைபோல..இதைபோல அண்டபுளுகள், ஆதாரமற்ற தவறான தகவல் இங்கு பதிவிடும்போதுதான் நான் பதில் உரைப்பது வழக்கம்.
நடிகர் திலகம் பெற்ற விருதுகளை பற்றி நீங்கள் புளுகி, தவறான தகவல் பதிவிட்டுளீர்கள். அதே போல நான் தவறான தகவலை பரத் விருது பற்றி இங்கு பதிவு செய்ய மாட்டேன்.
எந்த தி மு க அரசியல்வாதிஇடம் ( 60 வயது மேல் உள்ள ) சென்று கேட்டாலும், அல்லது அந்த பரத் விருது குழிவினரிடம் யாரவது ஒருவர் இருப்பின் நீங்கள் அவர்களிடம் கேட்டு சென்று தெரிந்து கொள்ளலாம் எந்த நிலைமையில், எந்த காரணத்தில் யாரால் political பிரஷர் கொடுக்கப்பட்டு அந்த "பரத்" விருது வழங்கப்பட்டது என்று ..அதுவும் எந்த படத்திற்கு அதில் நடித்ததிர்க்கு ????? கொடுக்கப்பட்டது என்று. அல்லது திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உண்மைகளை.
நடிக்க வந்த ஏழே வருடத்தில் உலக விருதை வாங்கியவர் நடிகர் திலகம். பத்து வருடத்தில் உலக பேரரசு நாடான அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாம் john f kennedy அழைத்த ஒரே இந்திய நடிகர் இன்று வரை நடிகர் திலகம் மட்டுமே.
உங்களுடைய தவறான காழ்புணர்ச்சியால் தமிழன் என்ற நிலையில் இருந்து தாழ்ந்து விடாதீர்கள் என்பது தான் எனது விண்ணப்பம்.
பிறகு தாங்கள் அளித்துள்ள நடிகர் திலக பட பட்டியல். திருடன் தவிர அனைத்தும் 100 நாட்கள் தொடாத படங்களே அன்றி வியாபார ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கை கடித்த படம் அல்ல. நீங்கள் பதிவிட்ட அந்த லிஸ்ட் நாங்கள் ஒன்றும் நூறு நாள் ஒடிற்று என்று எப்போதும் கூறவில்லை !!
ராஜபார்ட் ரங்கதுரை மற்றும் உயர்ந்த மனிதன் 100 நாட்கள் படங்களே. நீங்கள் இல்லை என்றால் அது 100 நாட்கள் படம் இல்லை என்று ஆகிவிடாது ! ஆதாரம் இங்கு திரு சிவா பதிவிட்டுள்ளார் ! இதிலிருந்தே நீங்கள் கூறுவது பொய் என்றும் ஓடிய படங்களை கூட ஓடவில்லை என்ற உங்களுடைய காலம் காலமாக பரப்பப்படும் புளுகுகள் காழ்புணர்ச்சியால் பரப்பப்பட்ட புளுகுகளே என்று இந்த ஆதாரம் பதிவிட்டதன் மூலம் நிரூபித்தாயிற்று.
இதை போல நாங்களும் பதிவிடலாம் உங்களுடைய படங்களை.
136 திரைப்படங்கள் - 42 வருடம் - அதில் 39 மட்டும் 100 நாட்கள் மற்றும் அந்த 39 படங்களில் 5 வெள்ளிவிழ படங்கள். இதுதான் உங்கள் statistics !!!!
மறு வெளியீடு - உங்களுடைய சாதனைகளுக்கு என்றுமே குறைந்ததல்ல நடிகர்திலகத்தின் சாதனைகள் !
நீங்கள் சொன்னாலும் சொல்லவில்லயென்றாலும் நாங்கள் அறிவுஜீவிகள் தான் !
இப்போதாவது ஒத்துகொண்டதற்கு, உங்கள் வாயால் பாராட்டியதற்கு நன்றி ! மிக்க நன்றி !
படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவை முதல் முதலாக அறிமுகபடுத்திய கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் புகழ் புவியெங்கும் பரவுக ! மென் மேலும் வளர்க !
Jaihind !
Rks
கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை நாங்கள் எங்கள் தலைவர் பெயரால் இயங்கும் இத்திரியில் பதிவிடும் போது, நையாண்டியும், கேலியும், கிண்டலும் செய்து, உங்கள் திரியில் விமர்சித்ததால்தான், எனது ஆவேசமான பதிவு என்பதை முதலில் உமது திரி நண்பருக்கு உணர்த்தவும்.
துண்டுப் பிரசுர ஆதாரம் இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது. ஒரே திரையரங்கில் தற்போது 3 படங்கள் (ஒவ்வொரு காட்சியிலும் ஒரு திரைப்படம்) காண்பிக்கப்படுவது வாடிக்கையாகி விட்ட நிலையில், பாரகன் தியேட்டரில், நம் புரட்சித் தலைவரின் 2 படங்கள் (அடிமைப்பெண் மற்றும் தெய்வத்தாய்) 03-11-1989 முதல் திரையிடப்பட்டன. பேராசிரியரின் பதிவுகளில் இரண்டும் 3 காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதா ? ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்து அதில் குற்றம் காண்பது போல் அந்த அறிவு ஜீவியின் பதிவு. இது கூடவா புரிய வில்லை. ஒரு படம் 3 காட்சிகளும், ஒரு படம் பகல் காட்சியிலும் திரையிடப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரிச்சுவடி போல் விளக்க வேண்டும் என எண்ணுகிறார் போலும்.
மக்கள் திலகம் அவர்கள் எவ்வளவோ சாதனைகளை திரை உலகிலும், அரசியலிலும் சாதித்து விட்டார். அது பற்றிய விவரங்கள் தொடர்ந்து இத்திரியினில் பதிவிடப்பட்டு வருகிறது. ஏதேனும், எதிர்மறை விமர்சனம் பதிவிடப்பட்டால், நாங்களும் அவ்வப்போது தக்க ஆதரங்களுடன், பட்டியலுடன், பதிலடி கொடுப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
[QUOTE=RavikiranSurya;1151578]நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்,
தாங்கள் அளித்துள்ள நடிகர் திலக பட பட்டியல். அவை அனைத்தும் 100 நாட்கள் தொடாத படங்களே அன்றி வியாபார ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கை கடித்த படம் அல்ல.
----------------------------------------------------------------------------------------------------------------------
நான் பட்டியலில் அளித்துள்ள படங்கள் யாவும் 100 நாட்கள் தொடாத படங்கள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி !
இது போல், மக்கள் திலகத்தின் சில படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று நாங்கள் கூறிய போது அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள வில்லையே.
செவாலியர் விருது நடிகர் அலெக்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மை. அதை நீங்கள் முறையாக பரிசோதித்துக் கொள்ளவும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏனோ தானோ எழுத வேண்டாம்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
29-07-1955 அன்று திரைக்கு வந்த "குலேபகாவலி" செய்தித்தாள் விளம்பரம் :
http://i62.tinypic.com/mkuetz.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
http://i59.tinypic.com/5519mv.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா
இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .
தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .
எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .
இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .
எல்லாம் உங்கள் நன்மைக்கே .
நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்
[quote=kalaiventhan;1151590]அருமை நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதுவது யார் என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும்
உங்கள் பட பட்டியல் இதைபோல பதிவிட முடியாதவன் அல்ல நான் !
அது நாகரீகம் கருதி தேவையில்லை என்று நினைக்கிறன் அவ்வளவுதான். அதை எனது பலவீனமாக கருதவேண்டாம் என்று தயவு செய்து கேட்டுகொள்கிறேன்.
திரு அலெக்ஸ் என்பவர் வாங்கியது செவாலியே பட்டம் அன்று !
நடிகர் என்பதை தவிர அவர் ஒரு மேஜிக் நிபுணர் என்பது உங்களுக்கு தெரியுமா...?
அவர் வாங்கியதாக நீங்கள் கூறும் செவாலியர் விருது உண்மையில் "செவிலி" விருது, குறுகிய காலத்தில் மேஜிக் பயின்று 100 ஷோ கடந்ததற்காக வழங்கப்பட்டது.
மேலும் அது பிரெஞ்சு அரசாங்க விருதும் அல்ல ...பிரான்சில் இயங்கிவரும் institute of aspiring magicians என்ற தனியார் நிறுவனம் உலகெங்கும் மேஜிக் கலை வளர இந்த "செவிலி" விருதை வருடம்தோறும் அங்குள்ள பல்கலைகழகத்துடன் இனைந்து அளித்துவருகிறது. திரு அலெக்ஸ் அவர்கள் இந்த institute இன் life member . !
ஆகவே தவறான தகவலை , இதுபோல பலர் பரப்புவதால்தான் நான் பதிவிடவேண்டிய நிலை ஏற்படுகிறது. !
உண்மையை நான் ஆதாரத்துடன் எழுதினால் நீங்கள் கொடுக்கும் பட்டம் "அறிவுஜீவி" !
மேலும் அது நடிகர் திலகத்திற்கு கொடுத்தது போல நடிப்பு திறனுக்காக மாவீரன் நப்போலியன் அறிமுகபடுத்திய பிரெஞ்சு அரசாங்கம் வழங்கிய செவாலியர் பட்டம் அல்ல !
ஆகவே எது என்னது என்று தெரியாமல் பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் . மேலும் அதை பரிசோதிக்க வேண்டியது, திருத்திகொள்ளவேண்டியது நீங்கள் தான் நண்பரே !
உங்களுடன் அல்லது மற்ற நண்பர்களுடன் எதற்கெடுத்தாலும் மோதுவதற்கு நான் இங்கு பதிவிடவில்லை.
தவறான தகவல் பதிவிடும்போதுமட்டும் அதை இங்கு வந்து பதிவிடும் வழக்கம் என்னுடையது .
எந்த வாதத்தையும் நான் இங்கு வந்து துவக்கியது கிடையாது. துவக்கிய வாதத்திற்கு பதில் உரைதிருக்கிறேன் அவ்வளவே !
உண்மையை நான் ஆதாரத்துடன் எழுதினால் நீங்கள் கொடுக்கும் பட்டம் "அறிவுஜீவி" !
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்னக்கும் இங்கு என்ன தனிப்பட்டமுறையில் பகை ? நீங்களும் எனக்கு எந்த தவறும் இழைத்ததில்லை ..நானும் அவ்வண்ணம் நினைத்ததில்லை. பிறகு ஏன் இந்த வெறுப்பு ? நடிகர் திலகம் பற்றி தவறான செய்திகள் பதிவிடும்போது அதற்க்கு உடனயே பதில் கூறுகிறேன் என்ற காரணத்தாலா ? அதுதான் காரணம் என்றால் அதை வெளிபடையாக இங்கு கூறுங்கள் ! நான் எந்த பதிலும் இனி இங்கு கொடுக்கமாட்டேன்.
எனது திரியில் நான் கண்டிப்பாக ஆதாரத்துடன் உண்மைகளை பதிவிடுவேன் ! அதில் எந்த மாற்றமும் இல்லை !
சரியான கண்ணோட்டத்தில் நடுநிலையாக பாருங்கள் !
நம் பார்க்கும் பார்வையில் தான் அனைத்துமே !
தவறாக நினைக்கவேண்டாம் !
Rks