திரு. மணிகண்டன் பேசும்போது
http://i58.tinypic.com/15o71qc.jpg
Printable View
திரு. மணிகண்டன் பேசும்போது
http://i58.tinypic.com/15o71qc.jpg
திருவாளர்கள்: பாலு மணிவண்ணன், ரங்கசாமி, திருப்பூர் கிருஷ்ணன், தாண்டவன், முத்துலிங்கம்.
http://i57.tinypic.com/8wa5c5.jpg
திரு. முத்துலிங்கம் புரட்சி தலைவரைப் பற்றி புகழுரை
http://i62.tinypic.com/33bk8qt.jpg
திரு. தாண்டவன் (துணை வேந்தர், சென்னை பல்கலை கழகம் ) புரட்சி தலைவர்
பற்றிய நினைவலைகள் பகிர்ந்து கொள்கிறார்.
http://i61.tinypic.com/2di5d1l.jpg
திருவாளர்கள்: பாலு மணிவண்ணன், ,துரைராசு, ரங்கசாமி, திருப்பூர் கிருஷ்ணன்,
மு.ராசாராம்,(இ .ஆ .ப .) அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ,
கவிஞர் முத்துலிங்கம், மணிகண்டன்.
http://i62.tinypic.com/mvrh4l.jpg
http://i59.tinypic.com/241muyc.jpg
திரு. மு.ராசாராம் , அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை , அவர்கள் நூலை வெளியிட, திரு. தாண்டவன் (துணை வேந்தர், சென்னை பல்கலை கழகம் ) அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
அருகில் திருவாளர்கள் :துரைராசு, பாலு மணிவண்ணன் (ஆசிரியர் ), திருப்பூர்
கிருஷ்ணன் , கவிஞர் முத்துலிங்கம், ரங்கசாமி, மணிகண்டன் ஆகியோர்.
திரு. மு.ராசாராம் அவர்களுக்கு, திரு. ரங்கசாமி பொன்னாடை அணிவிக்கிறார் .
http://i60.tinypic.com/k32nn9.jpg
திரு. பாலுமணிவண்ணன் (ஆசிரியர் )அவர்களுக்கு, திரு. முத்துலிங்கம்
பொன்னாடை அணிவிக்கிறார்.
http://i62.tinypic.com/9j0mf7.jpg
அனைவரின் கைகளில் தவழும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புத்தகம் .
http://i60.tinypic.com/21jodug.jpg
திரு. மு. ராசாராம் (அரசு செயலாளர் ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை , அவர்கள் சிறப்புரை
http://i59.tinypic.com/1jrh3t.jpg
ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் ஏற்புரை.
http://i61.tinypic.com/w1y8w5.jpg
சும்மாடு பதிப்பக ஆடிட்டருக்கு, திரு. தாண்டவன் பொன்னாடை அணிவித்தல்.
http://i57.tinypic.com/oua8ao.jpg
திரு. துரைராசு நன்றியுரை.
http://i60.tinypic.com/w7ioe9.jpg
மேடையில் திருவாளர்கள்:பாலு மணிவண்ணன், ரங்கசாமி, திருப்பூர் கிருஷ்ணன்,
மு.ராசாராம், தாண்டவன்,முத்துலிங்கம், மணிகண்டன் ஆகியோர்.
http://i57.tinypic.com/r0bec2.jpg
நிகழ்ச்சியின் முடிவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
திருவாளர்கள்: மின்னல் பிரியன், ஒம்பொடி பிரசாத், ஆசிரியர் பாலு மணிவண்ணன், பேராசிரியர் செல்வகுமார், பாண்டியராஜன், கணேஷ், பொறியாளர் மனோகரன் ஆகியோர்.
http://i60.tinypic.com/zmi3aw.jpg
திருவாளர்கள்: மின்னல் பிரியன், தாம்பரம் முரளி, ரகு, பாண்டியன், ஒம்பொடி பிரசாத், ஆர். லோகநாதன் , ஆசிரியர் பாலு மணிவண்ணன், செல்வகுமார்,
பாண்டியராஜன், கணேஷ் ஆகியோர்.
http://i57.tinypic.com/r1lpaq.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர்
பி.டி.தியாகராயர் அரங்கில் கடந்த சனியன்று (14/02/2015) சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தலைமையுரை நிகழ்த்திய திரு.திருப்பூர் கிருஷ்ணன் , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர் அவர்கள் இப்பூவுலகை விட்டு மறைந்தபோது, 27 பேர் தற்கொலை
செய்து கொண்டனர். 10,000 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.
புரட்சி தலைவரின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 30 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் இறந்தனர். என்கிற புள்ளி விவரங்கள் அளித்தார்.
நடிகர் எம்.ஆர். ராதா சுட்டபின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மயக்கம் தெளிந்ததும் கேட்ட முதல் கேள்வி,
ராதா அண்ணன் எப்படி இருக்கிறார். தான் எந்த நிலையில் இருந்தாலும், தன்னால்
எவருக்கும் எந்த தீங்கும் நேரக்கூடாது என்கிற கவலைதான் அந்த நேரத்தில் அவருக்கு இருந்தது. இவ்வுலகில் எத்தனை பேருக்கு அப்படிப்பட்ட சூழ்நிலையில்
இந்த மாதிரியான மனநிலை இருக்கும். அதனால்தான் புரட்சி தலைவர் நமக்கு
கலியுக கடவுளாகவும், இதய தெய்வமாகவும் காட்சி அளிக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்ததும், சில முக்கிய காட்சிகளையும், குறிப்பாக சண்டை காட்சிகளையும், இரவு நேரங்களில் தானே அமர்ந்து படத்தொகுப்பு வேலைகள்
கவனிப்பார். அதனால் தான் அன்றும், இன்றும், என்றும் புரட்சி தலைவரின்
படங்கள் சுறுசுறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் திகழ்ந்தன /திகழ்கின்றன.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்பட துறையில் படுவேகமாக முன்னேறிவரும் காலத்தில் , திரு. பாரதிதாசன் அவர்கள் அட்டைக்கத்தி வீரர்
எம்.ஜி.ஆர். என கேலி பேசுவாராம்.
ஆனால் அதை ஒரு பொருட்டாக மக்கள் திலகம் கருதாமல், தன் படங்களில்
சங்கே முழங்கு (கலங்கரை விளக்கம் ), புதியதோர் உலகம் செய்வோம் (சந்திரோதயம், பல்லாண்டு வாழ்க ), சித்திர சோலைகளே (நான் ஏன் பிறந்தேன் )
என்கிற பாடல்களை , திரு. பாரதிதாசனுக்கு மரியாதை செலுத்தும் வகையில்
புகுத்தினார்.
தொடரும் ........!!!!!!!!
லோகநாதன் சார்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் அரங்கில் கடந்த சனியன்று (14/02/2015) சிறப்பாக நடைபெற்றது.
தங்கள் பதிவிகளுக்கு நன்றி.
பாரதிதாசன் நம் புரட்சித்தலைவர் அவர்களை "அட்டைக்கத்தி வீரர்" என்று கேலி. "மரகத்தி" என்று ஆங்கில படத்தில் பயன்பட்டது என்று படித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. "அட்டைக்கத்தி" அப்படி ஒன்று இருந்ததா!? அப்படி இருதிரிந்தால் "அட்டைக்கத்தி" கண்டிப்பாக புரட்சி தலைவருக்கு அவசியம் இல்லை/பயன்படுத்தவும் இல்லை.
Sir, please post what Prof. Thandavan talked about Thalaivar.
நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
திரு.மு. தாண்டவன் உள்பட மற்ற பேச்சாளர்களின் பேச்சு விவரங்கள் விரைவில்
பதிவிடுகிறேன் .
ஆர்.லோகநாதன்.
shame ...Rajendra Balaji ....
தினகரன் பேப்பரில் வந்த தமிழக மந்திரி மேஜையில் இடம் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் படம்
மற்றும் எம்ஜிஆர் படம் இல்லாமல் அனுப்பப்பட்ட பட காட்சிகள் காணும்போது எம்ஜியாரை எந்த
அளவிற்கு இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பது தெரிகிறது .
முதலில் கட்சியின் தலைமை திருந்தட்டும் .பதவி சுகம் காணும் நன்றி இல்லா தலைவர்கள் -கட்சிபிரமுகர்கள் - தங்களைமாற்றி கொள்ளட்டும் .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை மறந்து விட்ட எவரும்மக்களால் மறக்கப்படும் ஜடங்களே .
எம்ஜிஆர் ஒரு அதிசயம்
உலகின் நன்மைகளை
கருத்தில் கொண்டு திரையை
ஆயுதமாக்கி மக்களுக்கு நன்மை
செய்தமாவீரன் எம்ஜிஆர்
நிஜவாழ்விலும் பலர்வாழ்வின்
துயர் போக்கியஂவள்ளல்
எத்தனை பெரிய பதவியில்
இருப்பவரும் எத்தனை பெரியஂ
முரடர்களூம் இவரைகண்டால்
இவர் பாதம் பணிவார்
அத்தனை இறைசக்திபெற்றவர்
இவர்ஆட்சி பொற்காலஆட்சி
எந்த பல்கலைக்கழக ஆய்விலும்
வெளியாவதுஇதுதான்
இன்றும் தமிழகத்தை ஆளும்
கட்சியை தீர்மானிப்பது இவர்
சக்தியே
தமிழுக்கு இவர் போல் சேவை
செய்தவர் எவர்
தமிழோடு தமிழ் மக்களோடு
கலந்த.அவரை போற்றுவோம்
கேள்வி: உங்கள் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க வழி என்ன?
MGR பதில்: அரசியல்வாதிகள் எங்களை விட்டுவிடும் போது அல்லது நாங்கள் அரசியலை விட்டு விலகிக் கொள்ளும் போது வழி கிடைக்காலம்.
http://i1170.photobucket.com/albums/...ps50b66725.jpg
பசியை கூட மறந்து வாழலாம்.
ஒருபோதும் தலைவரை மறந்து வாழ முடியாது.
http://i1170.photobucket.com/albums/...ps62fa3b43.jpg