ADUKKAMPARAI
http://i66.tinypic.com/zu3zgl.jpg
http://i63.tinypic.com/s59uer.jpg
Printable View
SATHUMADURAI
http://i68.tinypic.com/5ewx0h.jpg
KANIYAMBADI
http://i63.tinypic.com/nuqo2.jpg
KANIYAMBADI
http://i64.tinypic.com/28rjvvq.jpg
PENATHUR
http://i66.tinypic.com/117wsgg.jpg
PENATHUR
http://i63.tinypic.com/jzxuva.jpg
CHITTERI
இந்த ஊரில் வாரம் ஒருமுறை நமது தலைவரின் படம் இலவசமாக மிக பெரிய திரை அமைத்து அதில் காண்பிக்கப்படுகிறது.நமது தலைவரின் தீவிர பக்தர் திரு வாசுதேவன் அந்த வேலையை செய்கிறார்.இவர் RPFஇல் பணிபுரிகிறார்.தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு இரண்டு படங்கள் மன்னாதிமன்னன் ,பாசம் .
http://i67.tinypic.com/2czrh1u.jpg
CHITTERI
http://i66.tinypic.com/2qtilib.jpg
லுங்கி அணிந்து வழுக்கை தலையுடன் இருப்பவர் திரு வாசுதேவன்
http://i64.tinypic.com/2mwfa06.jpg
சித்தேரி
http://i65.tinypic.com/5d8mtg.jpg
http://i64.tinypic.com/2ed1h69.jpg
http://i65.tinypic.com/34hv32c.jpgதொடரும் ,,,,,,,,,,,,,,,,,,,,,
The 28th death anniversary of former Chief Minister M.G. Ramachandran was observed across the district on Thursday. Cadres of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) took out a silent procession here to mark the occasion.
The cadres wearing black badges took out the procession carrying a portrait of the late leader.
The procession began near Rajaji Park here on Palayamkottai Road and the cadres proceeded through WGC road and paid floral tributes to MGR’s statue on the Tuticorin old Corporation office premises. Partymen had organised programmes across the district that recalled his contributions in the political and social arena through public address systems. Yesadurai, former town secretary of the party, U.S. Sekar, Government Pleader and others took part.
http://i63.tinypic.com/292o1sn.jpg
Nagercoil
Leaders of various political parties paid floral tributes to former Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam founder M.G. Ramachandran on his death anniversary here on Thursday.
AIADMK leaders, led by former Minister and district secretary N. Thalavai Sundaram, garlanded MGR statue in Vadaseri and paid floral tributes.
Nagercoil MLA Nanjil A. Murugesan, district presidium president Siva Kutralam and leaders of various wings of the AIADMK, and local body leaders were present.
Leaders of Desiya Murpokku Dravida Kazhagam and other political parties also garlanded the statue.
Political leaders garlanded the statues of MGR and Dravidar Kazhagam founder Periyar in other parts of the district.
The leaders of Dravidar Kazhagam, led by its district president Murugapathy and district secretary Krishnaswamy, garlanded the statue of Periyar in Ozhiginasery and paid floral tributes.
Floral tributes paid to both the leaders in Tirunelveli and Kanyakumari districts
எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
By திருவண்ணாமலை/ ஆரணி/ செங்கம்/ கலசப்பாக்கம்/ தண்டராம்பட்டு/ போளூர்,
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 28-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஜிஆர் படத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் வி.பவன்குமார், மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, நகராட்சி கவுன்சிலர் போர்மன்னன் ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
செய்யாறு
செய்யாறு-ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே அலங்கரிக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் படத்துக்கும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செய்தார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன், நகரச் செயலர் ஏ.ஜனார்த்தனம், ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணன், மாணவரணி மகேந்திரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் சி.துரை, அண்ணா தொழிற்சங்கச் செயலர் அ.அருணகிரி, இணைச் செயலர் பி.லோகநாதன், நிர்வாகிகள் தசரதன், ரவி, சி.டி.குணசேகரன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆரணி:
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன் மாலை அணிவித்தார். உடன், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், வழக்குரைஞர் க.சங்கர், பாரிபாபு, பாசறை பி.ஜி.பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆரணியை அடுத்த சேவூரில் பேரவை மாவட்டச் செயலர் எஸ்.ராமச்சந்திரன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத், குமரவேல், ஊராட்சிமன்றத் தலைவர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேமுதிக
தேமுதிக சார்பில் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஆரணி எம்எல்ஏ பாபுமுருகவேல் மாலை அணிவித்தார். உடன், மாவட்டச் செயலர் கார்த்திகேயன், நகரச் செயலர் சுந்தர்ராஜன், பூக்கடை ராஜா, சூரி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிய நீதிக்கட்சி
புதிய நீதிக்கட்சி சார்பில் மண்டலத் தலைவர் ஏ.சி.பாபு தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். உடன், மாவட்டச் செயலர் ஜெயக்குமார், நகரச் செயலர் ஜி.ஏ.கணேசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செங்கம்
செங்கம் ஒன்றிய அதிமுக சார்பில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலர் ஆர்.மதியழகன் தலைமையில் திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட அதிமுக செயலர் பெருமாள்நகர் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் செங்கம் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கணேசன், பேரவை ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி, மகரிஷி கல்விக்குழும தலைவர் மனோகாரன், மாவட்டக் கவுன்சிலர் வெங்கட்ராமன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வெங்கட்ராமன், குமார், சங்கர், அவைத்தலைவர் தசரதன், நகரச் செயலர் ஆனந்தன் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட சிறுவள்ளூரில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலர் எம்.திருநாவுக்கரசு தலைமையில், நவாப்பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் தனபால், ஊராட்சிச் செயலர்கள் ராஜா, ராஜேந்திரன், காந்தப்பாளையம் கார்த்திக் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் மாலை அணிவித்தனர்.
கலசப்பாக்கத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.கருணாமூர்த்தி, எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆரின் சிலைக்கு ஒன்றியக்குழுத் தலைவர் டி.ஜானகிராமன் மாலை அணிவித்தார். இதில், கூட்டுறவு சங்கத் தலைவரும், நகரச் செயலருமான ஆர்.தேவேந்திரன், ஒன்றியப் பொருளாளர் ஜி.கஜேந்திரன், கட்சிப் பிரதிநிதிகள் மணி, ரங்கநாதன், மாயவன், கருணாகரன் உள்ளிட் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
போளூர்
போளூரை அடுத்த களம்பூர் பேருராட்சியில் எம்ஜிஆர் சிலைக்கு நகரச் செயலர் பஞ்சாட்சரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவராஜ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர். இதேபோல், சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலர் ராகவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் அபிராமி வெங்கடேசன், கவுன்சிலர் பூவாத்தா ராகவன் மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர்.
My heartfelt condolences on the sad demise of Shri T.V. Chandrasekaran yesterday [ 24/12/2015], I understand that he was the founder of the 1st NT fans Club.
http://i160.photobucket.com/albums/t...psu1jmnvmr.jpg
May his Soul rest in peace.
GV to remix MGR’s famous song
GV has already begun working on it, as our source tells us, "The song is from MGR's film, Ninaithathai Mudippavan................
http://timesofindia.indiatimes.com/e...w/50310452.cms
http://i66.tinypic.com/11ltnw7.jpghttp://i63.tinypic.com/29dijkh.jpg
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் மெளன ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து மெளன அஞ்சலி ஊர்வலம் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் தொடங்கியது. துணை மேயர் பி.சேவியர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
முன்னாள் எம்பி கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சிவபெருமாள், மண்டல செயலாளர்கள் பிஎன் ராமகிருஷ்ணன், எட்வின் பாண்டியன், முருகன், பொன்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏசாதுரை, வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.வி.ரவீந்திரன், மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய், அதிமுக நிர்வாகிகள் அமிர்த கணேசன், பெருமாள்சாமி, யு.எஸ்.சேகர், டாக்டர் ராஜசேகரன், ஜோதிமணி, மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி, மெஜிலா, இளைஞர் அணி ஏபிஆர் கவியரசு, ஆறுமுகநேரி சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று வட்டத்தெப்பம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். இதில், எம்ஜிஆர் மன்ற முன்னாள் மாவட்ட செயலளார் மணி, அதிமுக தெற்கு மண்டல செயலளார் பிஎன் ராமகிருஷ்ணன், விடி தங்கம், முருகானந்தம், அமிர்தகணேசன், ஆசைதம்பி, மோகன், ஆனந்தராஜ், நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆர் கழகம் சார்பில்
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்ஜிஆர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அழகிரி சாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தலைவர் பால்பாண்டி, பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
MAKKAL THILAGAM NINAIVU THINAM AT JAFNA
http://i65.tinypic.com/m9ygls.jpg
எம்.ஜி.ராமச்சந்திரனின் 28வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 24-12-2015 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அவரின் நண்பரும் தீவிர ரசிகருமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
http://s21.postimg.org/ngrxsjfw7/172058562.jpg
Malaimalar - Coimbatore Edition
MGR : Remembering the True Champion of the Masses
One of the greatest phenomena in the History of Tamil Nadu is the rise of a mere extra whose roles were restricted to playing the fan swayer of the King, a constable appearing in one frame to one day become the all time most popular Chief Minister of the State. As far as Tamil cinema is concerned has there been a more dashing hero, a more energetic screen presence, a more sensual on screen lover and a more realistic swashbuckler ? The answer is a definite no for such is the mark M.G.Ramachandran has made on Tamil cinema audiences that his enigmatic persona passes on and lives in the memories of people across generations.
Watching a MGR Padam, audiences were guaranteed close to three hours of entertainment and above all a positive energy mystically transformed to them from the Puratchi Thalaivar. In thousands of deep interior villages people still refuse to believe that MGR is no more and are psychologically conditioned to vote for his party believing that he is the one who will be ruling them.
IndiaGlitz [Thursday, December 24, 2015]
நமது தலைவரின் நினைவுநாள் அஞ்சலி தொடர்ச்சி
சித்தேரி
http://i65.tinypic.com/14lsc4w.jpg
THORAPADI
http://i67.tinypic.com/2z3vted.jpg
THORAPADI
http://i67.tinypic.com/2v9p43l.jpg
THORAPADI
http://i64.tinypic.com/1juk29.jpg