நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நீ தொடும் போதிலே துள்ள
நானந்த சேதியை என் சொல்ல
Printable View
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நீ தொடும் போதிலே துள்ள
நானந்த சேதியை என் சொல்ல
ஹாய் சின்னக் கண்ணன், தேவன் & வேலன்! :)
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
antha sivagaami maganidam...
antha sivagaami maganidam sEthi solladi
ennai
sErum naal paarkkach cholladi..
சிவகாமி சிவகாமி
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் இளவேனில்
என் மனதோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல்
ஹாய் சின்னக் கண்ணன், தேவன் & UV! 😊
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
Sent from my SM-G920F using Tapatalk
சொன்னதெல்லாம் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
தோட்டம் துரவு வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் :)
அழைக்காதே நினைக்காதே
அவை தன்னிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே
ராஜா யுவ ராஜா நாள்தோறும் புது ரோஜா
வனஜா சரஸா ஜலஜா வனிதா பாமா..
வனிதாமணி வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி தாளமடி
Sent from my SM-G920F using Tapatalk
listing out names of ur girlfriends ck?!
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
Sent from my SM-G920F using Tapatalk
listing out names of ur girlfriends ck?!// :) அந்தப் பாட்டில வருமோல்லியோ.. மேபி சில நேம்ஸ் தப்பாஎழுதியிருப்பேன்னு நினைக்கறேன்..
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று..
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
Sent from my SM-G920F using Tapatalk
கண்மணியே ராதை என்னும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
கால் சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண்ணா வா கண்டு பிடிக்க
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து...
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Sent from my SM-G920F using Tapatalk
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாடடு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
நிலவே உன்னோடு விளையாடும் போது
சுகம் அள்ளத் தடையிங்கு ஏது
ஓ குளிர்க்காற்று அலைமோதும் போது
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe
un aanandha mohana.......
vaNakkam priya,madhu ! :)
ஹாய் ராஜ், சந்த்ரூ, சீனா கானா, ராகதேவன், நவ், உண்மை விளம்பி மற்றும் காட்டுப்பூச்சி! :)
பாயாதே இது பட்டுத்துணி அம்மாடி தாங்காது
தடுக்காதே நான் வச்சகுறி அது எந்நாளும் தவறாது
Vanakkam Priya!
அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, காட்டுப்பூச்சி மற்றும் வேலன்! :)
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்...
வணக்கம் ராகதேவன்!
வேறென்ன நினைவு உன்னைத் தவிர இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிர இனி வேறேது தோன்றும் அன்பைத் தவிர
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, ராக தேவன், உண்மை விளம்பி, காட்டுப்பூச்சி மற்றும் வேலன் :)
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ..
வணக்கம் சின்னக்கண்ணன்
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு...
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...
கண்களூம் காவடி சிந்தாடட்டும்
காளையர் உள்ளத்தைப்பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்..
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my SM-G920F using Tapatalk
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்ன படி கேக்குதில்ல என்ன பொடி போட்டீகளோ மாமா
மஞ்சத் தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மாமா மாமா மக்குமாமா நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமாவையே மாமியாக மாத்துதடி இந்த மாலை ஒரு மாயா ஜாலம் போலே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...
வா வெண்ணிலா
உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்...
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி
பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி
பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...