இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி
புதையல் என நான் இருந்தேன் நீ கொள்ளை
Printable View
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி
புதையல் என நான் இருந்தேன் நீ கொள்ளை
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா...
மாஃபியா மச்சான் வந்தாக
காஃபியா குடிச்சுப் போட்டாக
சோஃபியா வா இன்னங்க...
(ஹிஹி..இனிமேல் வரப்போகும் படப் பாட்டாக்கும்.. நாட்டாம ம்ஃஃபியா பாட்டு கண்ணாக்குத் தெர்லை..மாத்தும்)
மாசிடோனியா மன்மத மாஃபியா மதிமுகம் கலவரம்
கன்னி ராசியா கண்கவர் பியூட்டியா காதல் விதம் கலவரம்
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட கண்ணால கண்ணால
என் மேல என் மேல தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த
வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீன்...
vizhi alai mele semmeen pole viLaiyaadum thendrale.........
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை...
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம்
வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே
அல்லும்...
சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை
குறட்டைக்கு எனக்குப் பாட்டு தெரியலை
கூக்குரலாலே கிடைக்காது - இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
podaa podaa puNNaakku podadhe thappu kaNakku
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரியா மனசு எரிய கணக்கு புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி...
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalai kamala malar pondra muka..........
யுகங்களெல்லாம் மாறி மறி சந்திக்கும் போது
உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தின்
பவழத்தின் நிறம்
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக
முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்
வளரும் காதல் மலரும்
நம் வாழ்வில் அமைதியும் நிலவும்
உங்கள் அழகிய மேனி
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட
பேசும் அழகினைக் கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய்
உன் அழகு மொத்தமும் வழங்கவா
செந்தமிழே யே.
செந்தமிழே செந்தமிழே
உன்னைப்படித்தது என் இதழே
அழகே உன்னை பார்த்தே
அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே
ஐயையோ நானும் சாய்ந்தேன்...
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதன் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு
புன்னகை என்பது பனி வயிரம்
அது பொன்மகள் சூடும் மணி மகுடம்
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு...
ஊருக்கு ஆறழகு , ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழ அழகு , தலைவிக்கு நானழகு
கண்ணுக்கு மை
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை...
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
en kaadhali paappaa.......
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள்
paappaa = little girl ! :)
a paappaa song:
chinna paappaa enga chella paappaa
sonna pechchai kettaatthaan nalla paappaa
thinna unakku seeni mittaai.......
பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனு தான் சிலுக்க...
சிலுக்கோட கையால வாங்கிக்குடி
சும்மா ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கி
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள்...
kaNNai vittu kaN imaigaL vilagi vittaal
kaNgaL........
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம்...