மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி...
Printable View
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி...
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன்
அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்...
Hi RD....!
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல...
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா?
இப்படியோர் தாலாட்டு பாடவா...அதில் அப்படியே என் கதையை கூறவா..இப்படி
Hi Shakthi! Good to see you back! :)
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
ததத... தா த் த த...
தொடருதே தினம் தினம்
ததத... தா த் த த...
https://www.youtube.com/watch?v=rMAOPsp5EB0
பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்
நீ பல்லவி
நான் சரணம் அடியோ உனது மடியில்
வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள்
எல்லாம் இதழில் தாளங்கள்...
https://www.youtube.com/watch?v=dlEFLOQOE14
இரவில் வருகிற திருடன் போலவே
இதயம் நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி போனேன்
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே
நானும் இல்லையே
கடலலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும்
பின் வாங்கவில்லையே...
இதுவரை இதுவரை முகம் பார்த்தேன்
இனி முதல் இனி முதல் மொழிக் கேட்பேன்
மறைவாய் ரசித்தேன் மனம் போல் பறந்தேன் நானே
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டு தான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டு தான்.
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல...
Sanchaa saayira pakkame saayira semmari aadugaLaa
Saayam veLuthu pona pazhaiya yedugaLaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வெள்ளை புறா ஒன்று ஏங்குது
கையில் வராமலே
நமது கதை புதுக் கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை...
https://www.youtube.com/watch?v=HGnnoyNwITg
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை.. நடித்தது.. அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
Sent from my SM-G935F using Tapatalk
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர்காலம்
பகைவர்களே ஓடுங்கள்
புலிகள் இரண்டு வருகின்றன...
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு...
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா
எட்டு மடிப்பு சேலை
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை
பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
காதல் பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு...
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
Sent from my SM-G935F using Tapatalk
தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல...
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதான்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
நீ ஒன்று தான் என் சங்கீதம்
பிலஹரி
நீ ஒன்று தான் என் சங்கீதம்
குருவி தோளில் இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஆடில் இல்லை
நீ ஒன்று தான் என் சங்கீதம்...
இமயம் கண்டேன்……
பொன் தொட்டில் கட்டும்
நேபாளத்தின் பட்டுப்பூவை
தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்..
அழகு மிகு ரகங்கள்..
பெருமை மிகு மதங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அது தான் மெய்யாய் அழகு...
எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
Sent from my SM-G935F using Tapatalk
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு
தான் ஏனோ...
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...
நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்கவே
கைகள் மேலே பொன்மேனி ஆட
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோல் சேர்ந்ததாலே
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
Hello NOV! :)
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னைத் தடுக்கும்
vanakkam Priya... :)
நூறு நூறு நூறு முத்தம்
பூப்போலே ஹோய்னா ஹோய்னா
கேளு கேளு கேக்கும் போது
தந்தாளே ஹோய்னா ஹோய்னா
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா
மெதுவாய் சிரிச்சேனே எதுக்கு
தெரியும் உனக்கு