காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால்
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது பொன் மாலை நிலா
Sent from my CPH2371 using Tapatalk
வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி
Sent from my CPH2371 using Tapatalk
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா என்னைக் கேட்கலாமா
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
Sent from my CPH2371 using Tapatalk
வாரானோ மீராவைத் தேடி மாயக்கண்ணன் மாயக்கண்ணன்
சேரானோ சேரானோ மாலை சூடி
கூறாயோ மீராவின் சோகம் கங்கைக் காற்றே கங்கைக் காற்றே
கோபாலன் பூபாலன் வாசல் நாடி
மாலை சூடும் மணநாள் இள மங்கையின் வாழ்வில் திருநாள் சுகம் மேவிடும் காதலின் எல்லை
Sent from my CPH2371 using Tapatalk
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
Sent from my CPH2371 using Tapatalk
என்னென்னமோ பண்ணுது பண்ணுது
என்னென்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடம்பு செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my CPH2371 using Tapatalk
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா
உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா
எனது விழி வழி மேலே
ஹோ
கனவு பல விழி மேலே
ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா
என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
Sent from my CPH2371 using Tapatalk
வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
Sent from my CPH2371 using Tapatalk
வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும் தமிழ் கோலங்கள்
போதாவோ வண்ணக்கிளியே
Welcome back Priya!
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச்சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
Why does it have to be that formal to call grandpa?
I’m okay! :lol: I don’t want to over work my brain cells at this hour! :lol:
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ