காலச்சுவடு - ஆகஸ்ட் 2015
http://i62.tinypic.com/2epjc0l.jpg
http://i61.tinypic.com/34nmh5c.jpg
http://i58.tinypic.com/v9ron.jpg
http://i58.tinypic.com/im7az6.jpg
Printable View
fade in, fade out முறையில் அருமையாக நான் ஆணையிட்டால் படத்தின் எனது பதிவுகளை வீடியோ மூலம் பதிவு செய்த எஸ்வி சார் அவர்களுக்கு என் நன்றி..super...
கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார்"மக்கள் திலகம் " எம்.ஜி.ஆர். .....heart emoticon
சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
"எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
[நன்றி :மாலைமலர்]
செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
பைத்தியக்காரன்
சர்வதிகாரி
தாய்க்கு பின் தாரம்
ராஜ தேசிங்கு
தொழிலாளி
கன்னித்தாய்
தனிப்பிறவி
காவல்காரன்
ஒளிவிளக்கு
அன்னமிட்ட கை
நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான், அது உண்மையில் நபிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
- புரட்சித்தலைவர்
தமிழுக்கு எம்.ஜி.ஆர் சொந்தம்
தருகின்றார் நாளும் வசந்தம்.
அமிழ்திறனும் உயரிய எம்.ஜி.ஆர்
ஆம், இந்த நாட்டின் சொந்தம்.