dear Ragahvendra sir
please add Amma Ne vazhga song please
regards
kumareshanprabhu
Printable View
dear Ragahvendra sir
please add Amma Ne vazhga song please
regards
kumareshanprabhu
,
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி உன் மனச பாத்துக்க நல்லபடி"
இந்த வைரவரிகளை நினைவில் நிறுத்துங்கள், வருத்தங்களை விலக்குங்கள், திரிக்கு திரும்புங்கள்.
ஒரு அருணோதயத்தை நாங்கள் காண்போம் !
"காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு"
என்கின்ற "ராஜா" பாடல் வரிகளைப் பாடிக்காட்டி பம்மலார் ஆகிய எனக்கே 'அல்வா' கொடுக்கக் கூடாது.
அல்வா என்றவுடன் நினைவுக்கு வருகிறது,
திரிக்கு சில தினங்களாக இதுபோன்று 'அல்வா' கொடுத்தது போதும், எப்பொழுதும்போல் நிஜமான இனிப்பு 'அல்வா' கொடுக்க வீறுகொண்டு வாருங்கள் !
இது ஆண்டவன் கட்டளையோ, அரசகட்டளையோ அல்ல, உங்கள் பம்மலாரின் பாசக்கட்டளை ![/b][/color][/size]
உரிமையுடன்,
உங்கள் இளைய சகோதரன்,
பம்மலார்.[/QUOTE]
இது எனது அன்பு கட்டளையும் ஆகும்.
உத்தமர் கோபம் சில நாளே.(அது வளராதே)
கோபால்
[QUOTE=pammalar;848346]கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கலாட்டா கல்யாணம்
டியர் பம்மலார், தாங்கள் பதிவிடும் கலையுலக பிரம்மாவின் காவியப் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் அருமை. கலாட்டா கல்யாணம் நடிகர்திலகத்தின் திரை வரிசையில் ஒரு வித்தியாசமான படம். நான் மிகவும் ரசித்த நகைச்சுவைத் திரைப்படம் இது. தங்கள் பதிவிற்கு நன்றி.
கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீடு, அதன் வெற்றி, இவற்றைப் பற்றி நமது அருமை நண்பர் தென்காசி திரு. கணேசன் அவர்கள் ஆற்றியுள்ள கவிதை நிழற்படமாக தங்கள் பார்வைக்கு.
http://i872.photobucket.com/albums/a...rnanpoem01.jpg
http://i872.photobucket.com/albums/a...rnanpoem02.jpg
http://i872.photobucket.com/albums/a...rnanpoem03.jpg
http://i872.photobucket.com/albums/a...rnanpoem04.jpg
அன்பு நண்பர் தென்காசி கணேசன் அவர்கள் அழகாய் கவிதை வடிப்பதில் வல்லவர். நடிகர் திலகத்தின் அனைத்து பிறந்த நாள் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்பவர். 2010 அக்டோபர் 1 அன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது இந்த கவிதையின் இறுதி வரி படிக்கும் போதுதான் தெரிகிறது அவர் கோவைக்கு மாற்றலாகி சென்றிருக்கிறார் என்று.
இந்த கர்ண வாழ்த்துப்பாவிலும் அவரது முத்திரை பளிச்சென்று விழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக
சாதனை படிக்கட்டில் ஏறியவர் பலர் இருக்கலாம்
ஒரு முறை அல்லது இரு முறை
சறுக்காமல் அங்கேயே ஆட்சி நடத்திய
ஒரே உலகக் கலைஞன் நீ ஒருவன்தானே!
என்பது சிகரம்.
அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்!
அன்புடன்
Karnanukku kavithai,
Arputham,Attagasam,Amarkkalam
Thiru, Thenkasi ganesan avargale ,thodarattum ungal sivajiyin pugaz padum pani
Thanks Ragavendran sir, for publishing this
Then Kasi Ganesan Kathai Arumai.Vaazhthukkal.
தென்காசி கணேசன் அவர்களின் கவிதை அருமை. பதிவிட்ட ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.