இல்லை என்று தான் நினைக்கிறோம் க்ருஷ்ணா ஜி..தொடருங்கள்..
சந்திரபாபு என்றால் நிறையப் பேருக்கு நினைவுக்கு வருவது பம்பரக் கண்ணாலே, குங்குமப் பூவே..ஆனால் பிழியப் பிழிய அழும் விஜயகுமாரியின் நடிப்பிலான போலீஸ்காரன் மகள் படத்தில் வரும்..பொறந்தாலும்ஆம்பளையா ரொம்பவே பிடிக்கும்..
காதலக் கவிஞன்பாடிவச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்னை எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சு அழுக வச்சான்..
அது போல சந்திரபாபு பாடிய- நடிக்காத பாடல் ஒரு ந.தி படத்தில் வரும்..ஜாலி ஹை ஜாலி ஹை..க.ப.பிரம்மச்சாரி..சரிதானா.

