மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாகக் கண்டானோ
Printable View
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாகக் கண்டானோ
கங்கை யமுனை இங்குதான் சங்கமாம்
ராகம் தாளம் மோகனம் மங்கலம்
அங்கயற்கண் நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாடகம் என்றே சொல்லிச் சிரித்தாள்
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே..
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்னப்பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா..
piththam theLiya marundhondru irukkudhu perinbamendruLLe
matra marundhugaL irundhaalum sellaadhu...........
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
ஒருநாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இதுபோல் கனவொன்று கிடையாது
வான வில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திரப்பூப் பறித்தோம்
வெள்ளிப் பிறைப் படகெடுத்து
ஆகாய கங்கை
அலைகளில் துள்ளிக் குதித்தோம்
நீச்சலடித்திட
ஒருநாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இதுபோல்
கனவொன்று கிடையாது...
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
Sent from my SM-G935F using Tapatalk