yes vasu sir
ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே நீ விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
நீல கருவிழிகள் நீண்ட கதை பேசிட
கோல கொடி மலர் இது பருவ மனம் வீச
மாய கனவுகளில் மங்கை மனம் நீந்த
மின்னல் இடை அழகினை இரண்டு கரம் ஏந்த
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
இரவு பகல் தொடரவேண்டும் இந்த உறவு