இருவர் பாடிய பாடல்களில் பெரும்பாலும் இசையரசியும் ராட்சசியும் எப்போதுமே கலக்குவார்கள்
அவர்கள் அல்லாது இருவர் பாடிய பாடல்களில் சிலவும் என்னை கவர்ந்துள்ளன
அப்படிப்பட்ட ஒரு பாடல்
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
எம்.எஸ்.ராஜேஸ்வரியும் ராவு பாலசரஸ்வதியும் கலக்கும் பாடல்
https://www.youtube.com/watch?v=FEv2ZWNxCGM

