vandhEn vandhEn...
en kaathalE en kaathalE
ennai enna seyya pOgiRaai
naan Oviyan enRu therindhum nI
yean kaNNiraNdai kEtkiRaai
Printable View
vandhEn vandhEn...
en kaathalE en kaathalE
ennai enna seyya pOgiRaai
naan Oviyan enRu therindhum nI
yean kaNNiraNdai kEtkiRaai
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கல கல கலவென்னு துள்ளித் துடித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கி விடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு...
Chinnanchiru vayadhu mudhal serndhu naam pazhagi vandhom
Ini oru kuraiyum illai inbam pera.........
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
Sent from my SM-G935F using Tapatalk
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
Sent from my SM-G935F using Tapatalk
கண்மணியே ராதை எனும்
காதலியே நான் விரும்பும்
பெண் மணியே
ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
காற்சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு
கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக் கடல் வண்ணனடி
உள்ளங்கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிகொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்...
https://www.youtube.com/watch?v=8d8iMZOrDKI
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு ..பிடிக்க
Sent from my SM-G935F using Tapatalk
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று