Rks sir what happened your mail to nanjil inba?
Printable View
Rks sir what happened your mail to nanjil inba?
NANJIL INBA COOL ARE U READY DISCUSS WITH OUR THALAIVAR AO VICTORY IN COMMON PLACE<span style="color: rgb(0, 0, 0); font-size: xx-large; background-color: rgb(250, 250, 250);">http://youtu.be/-lPt7WzpiWI
இனிய நண்பர்களுக்கு
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - மறு வெளியீடு பற்றிய ஆராய்ச்சிகள் - எப்படி வெற்றி படம் ? - படம் தோல்வி .
திரு சொக்கலிங்கம் இந்த படத்தால் பெருத்த நஷ்டம் அடைந்தார் . படம் வசூலே ஆகவில்லை ரசிகர்களால் .ஒட்டப்பட்டது என்றெல்லாம் மற்றவர்கள் கவலையுடன் தங்கள் பதிவுகளை அவரவர் மன திருப்திக்கு ஏற்றவாறு கூறிக்கொண்டு வருவதை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ?
ஆயிரத்தில் ஒருவனின் தயாரிப்பு செலவு - விளம்பர செலவு - கிடைத்த லாபம் - இவையெல்லாம் திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை . இதுவரை திரு சொக்கலிங்கம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தால் தனக்கு தோல்வி என்றோ - லாபமில்லை என்றோ ஒரு இடத்திலும் கூறவில்லை .
ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கடந்த 100 நாட்கள் சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் கொண்டாடப்பட்டது .25,50,75, 100 நாட்கள் விழாக்கள் நடந்ததன் மூலம் பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் ஒன்று சேர்ந்து மாநிலம் முழுவதும் இருந்தும் , வெளி மாநிலத்தில் உள்ள எம்ஜிஆர் மன்றங்களும் இணைந்து கொண்டாடினார்கள் .
பதிலுக்கு பதில் என்ற ரீதியில் ''குரல்களுக்கு '' சில கசப்பான உண்மைகளை நாமும் பதிவிட முடியும் . நாகரீகம் கருதி
அமைதி காக்கின்றோம் .உணர்பவர்கள் உணர்ந்தால் சரி .
மக்கள் திலகத்தின் சாதனைகள் - அவருடைய படங்கள் பற்றிய செய்திகள் - நிகழ்வுகள் என்று பதிவிட நம்முடைய கவனத்தை செலுத்துவோம் . தேவை இல்லாத பதிவுகளுக்கு பதில் தருவைதை விட அவைகளை ஒதுக்கிவிட்டு நம்
பயணத்தை தொடர்வோம் ..
மக்கள் திலகம் எம்ஜிஆர் - என்றென்றும் வரலாற்று நாயகன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - வசூலில் அமுத சுரபி
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - எண்ணிலடங்கா பெருமைகளுக்கு 64 ஆண்டுகளாக சொந்தக்காரர்கள் ..
மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றி - அரசியல் வெற்றி - உலகமே பாராட்டும்போது ''குரல்''ஓசை யாருக்கு கேட்கும் ?
மக்கள் திலகத்தின் புகழுக்கு பலர் பல விதத்தில் பெருமைகளை சேர்த்துள்ளார்கள் . மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில்
அவருடைய திரை உலக பயணத்தில் மாதமிருமுறை இதழ்களாக ''திரை உலகம் '' - ''திரைச்செய்தி '' தொடர்ந்து பல வருடங்கள் வெளி வந்தன .
1987க்கு பிறகு மக்கள் திலகத்தை பற்றிய எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்தன .மாத இதழ்களும் வந்தன .
2013 ல் புதுமை முயற்சியாக மக்கள் திலகத்தின் திரை உலக ஆல்பம் - மலர் மாலை -1 புத்தக பதிப்பாக வந்து உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது [ மக்கள் திலகத்தின் படங்களை போல].
மீண்டும் மக்கள் திலகத்தின் திரை உலக தகவல் களஞ்சியமாக - மலர் மாலை -2 விரைவில் வர உள்ளது .
மலர் மாலை -2 விளம்பர பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது . மலர் மாலை -1 எப்படி பிரமாண்ட வெற்றி கண்டதோ அதே போல மலர் மாலை -2 வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் .
http://i57.tinypic.com/2rclgyt.jpg
http://i57.tinypic.com/2116tmh.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் வியப்பாக பார்க்கிறாரே ?
ஆயிரத்தில் ஒருவனை என்னுடைய ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக்கி விழாவாக கொண்டாடி விட்டார்களே என்று
பெருமையுடன் பார்க்கிறார் .