அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன்
Sent from my SM-A736B using Tapatalk
இறைவன் இருக்கின்றானா...
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே
யாருமில்லை இங்கே
இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே
வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும்
Sent from my SM-A736B using Tapatalk
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
Sent from my SM-A736B using Tapatalk
விழிகள் பாராமல்
செவிகள் கேளாமல் கவிதை
அரங்கேறுமோ
தேவி உன் கோவில் வாசல் முன்னாலே
காவியம் தேனென பூமியில்
முதல் முதல் ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல்
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
இன்பக் கனவொன்று நானே கண்டேனடி ஒரு கட்டழகன்
Sent from my SM-A736B using Tapatalk
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல..
கொஞ்சம் கொஞ்சம்
கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை குளிர்
Sent from my SM-A736B using Tapatalk
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது