என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
Sent from my SM-G935F using Tapatalk
நெல்லு களத்து மேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிக்கிட்டு
போறவ போறவதான் பொத்திக்கிட்டு போறவதான்
ராசாத்தி என் உசிரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
இதயத்தின் உள்ளே பெண்ணே நான் செடி...
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம்
Sent from my SM-G935F using Tapatalk
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம்...
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை
காக்கி சட்ட போட்ட மச்சான் களவு செய்ய கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்திலே கன்னம் வச்சான்
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம்...