-
http://i1146.photobucket.com/albums/...pscuqt5vrh.jpg
டியர் செந்தில்வேல்
தங்களின் அபார உழைப்பும், பெருந்தன்மையான குணமும், நடிகர் திலகத்தின் மேல் வைத்துள்ள ஆழமான பக்தியும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய அளவில் வெற்றியையும் புகழையும் தேடித் தரும். தங்களுடைய ஆயிரத்து ஐநூறு பதிவுகளுமே ஒன்றுக்கொன்று மிஞ்சும் சிறப்பு வாய்ந்தவை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
நினைவில் இல்லை செந்தில்வேல். அதில் ஒருவர் சித்ரா பௌர்ணமி தயாரிப்பாளரான புவனேஸ்வரி மூவீஸ் சீனிவாசன் என எண்ணுகிறேன். உறுதியாக சொல்ல முடியாது. வலது கோடியில் இருப்பவர் இரு துருவம் வசனகர்த்தா எம்.கே.ராமுவைப் போல் தெரிகிறது.
-
மேற்காணும் நிழற்படம் தர்மம் எங்கே படப்பிடிப்பில் எடுத்ததாகும்.
-
hearty congrats arima senthilvel for crossing 1500 mark of remarkable postings singing the fame of NT, the one and only one of His kind!
senthil
-
-
Great Work Mr Arima Senthil. Congratulation for your superb postings.
S Vasudevan
-
-
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a1&oe=569B2BBE
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தந்த மாபெரும் கொடை வள்ளல் கர்ணன் நடிகர் திலகம். இதோ இந்தப் படத்தில் வெளியாகியுள்ள தகவலை மற்ற எத்தனை பத்திரிகைகள் அந்தக் காலத்தில் வெளியிட்டன.
நிழற்படத்தில் ஜாட்டி அவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் இடையில் நிற்பவர் சக்தி கிருஷ்ணசாமி. ந.தி.க்கு இடப்புறம் பி.ஆர்.பந்துலு
-
-
//"உயிருக்குள் உயிராக
விளையாடும் ஜோதி.
உலகத்தின் அசைவுக்கு
நீதானே ஆதி."//
உண்மைதானே ஆதவன் ரவி சார்! தங்கள் கவிதையில் 'வாழ்க்கை' பாடல் வாழ்வாங்கு வாழும். வாழ்க்கைக்குப் பாதை அமைத்துக் கொடுத்தவருக்கு எங்கள் ஆதவனார் சூட்டும் பாமாலைகள் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டவை. திரிக்குக் கிடைத்த தித்திப்புகள் உங்கள் திகட்டாத 'திலக'க் கவிதைகள்.
உங்கள் கவிதைகளுக்கும் சேர்த்து ரசிகன் ஆனேன். பாராட்டுக்கள்.
'யாவும் நீயப்பா
சரணம் சிவாஜியப்பா'.