'திங்கள் மாலை வெண்குடையான்' காதுல ஒலிச்சுகிட்டே இருக்கே!
மறக்கவே முடியலயே. போட்டவர் அவரு பாட்டுக்கு போட்டுட்டு 'ஜம்'முனு பொஐட்டாரு. இங்கே அனுபவிக்கிறது யாரு தூக்கம் இல்லாம.:)
Printable View
'திங்கள் மாலை வெண்குடையான்' காதுல ஒலிச்சுகிட்டே இருக்கே!
மறக்கவே முடியலயே. போட்டவர் அவரு பாட்டுக்கு போட்டுட்டு 'ஜம்'முனு பொஐட்டாரு. இங்கே அனுபவிக்கிறது யாரு தூக்கம் இல்லாம.:)
https://i.ytimg.com/vi/hCAWANUxCN0/hqdefault.jpg
நானும் கவனித்தேன்
குதிரைகள் maintenance மாதிரி திரியின் சிறப்பு icon maintenance
ஜெய்யின் அந்த பொடி கண்கள் அப்படியே உருளுமே .முகத்தில் சிரிப்பு என்பது கொஞ்சம் கூட இருக்காது . இங்கே ராஜ் கோகிலா ராஜ் மல்லிகா னு ஒரு கூட்டம் குளிச்சிட்டு இருக்கும் ஆனால் ஜெயின் முகத்தில் கொஞ்சமாவது காதல் காம expression இருக்கணுமே ? மனிதர் அப்பவும் வில்லன் நினைவாகவே இருப்பாரே இந்த மாதிரி எந்த நடிகர் நடிக்க முடியும் ?
கிருஷ்ணா சார்!
நாளைக்கு நேரா மீட் பண்ணப் போறோம். இப்பவே சந்தோஷமா இருக்கு.
இப்ப இந்தப் பாட்டு வேற ஞாபகத்துக்கு வருது.
'ஆதிமனிதன்' காதலுக்குப் பின். அந்த ரம்பாவும், ஊர்வசி மேனகாவும், குறிப்பாக 'கன் பைட் காஞ்சனா'வும்தான் துணை. எல்லாம் 'காடின ரஹஸ்யம்'
(நாளைக்கு பதிவாளர்கள் வந்து டோஸ் விடப் போறாங்க. என்னடா சம்பந்தமில்லாம எழுதுறானேன்னு. இது கேப்டனுக்கு மட்டுங்கோ)
வாசு சார்
நேரம் இருந்தால் அந்த நூரி பாட்டை கேட்டுட்டு தூங்குங்க
உஷ் உஷ் உஷ்
ok good night sir
sweet dreams on today's star - vidya sinha
செல்வதற்கு முன்
அந்த வித்யா சின்ஹா புடவை பின்னாடி தலையில் இருந்து நீர் வழிந்து ஈரமா இருந்து அதை அமோல் பார்க்கும் சீன் அப்படியே கிளிஞ்சல்கள் படம னு நினைவு மோகன் பூர்ணிமா ஜெயராமன் - துரை காபி
100% correct. மிக அழகான ராஜ் கோகிலா நெருங்கியும் கூட. என்ன மனுஷர்? 'கிருஷ்ணா' மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தாருன்னா, அட... நம்ம தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவை சொல்றேங்க.... ராஜ்கோகிலாவை மல்லியப்பூ மாதிரி அப்படியே அள்ளி எடுத்திருக்க மாட்டார்?:)
https://i.ytimg.com/vi/1WJej1Cc6go/hqdefault.jpg
திங்கள் மாலை வெண்குடையான் யார் போட்டா.. நான் தேடினாகிடைக்கலையே..சரி.. வரிகளைப் போட்டுடலாம் :)
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !
உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !
1//00% correct. மிக அழகான ராஜ் கோகிலா நெருங்கியும் கூட// நான் இந்தப் படம்லாம்பார்த்ததில்லை தெரியுமா..:துன்பம்: