இதயம் செயலிழந்த போதும் நான் மறுகணம் உயிர்ப்பெறவேண்டும்
காதல் கொண்ட இந்த நெஞ்சம் உன் தரிசனம் கிடைத்திடவேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
இதயம் செயலிழந்த போதும் நான் மறுகணம் உயிர்ப்பெறவேண்டும்
காதல் கொண்ட இந்த நெஞ்சம் உன் தரிசனம் கிடைத்திடவேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போல இங்கு வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
நினைக்கும் போது*தனக்குள் சிரிக்கும் மாது
அவள் என்ன நினைத்தாளோ அதை சொல்ல மறுத்தாளோ
என்ன வேண்டும் என்னைக் கேளு என்ற பாணியில்*
Sent from my SM-G920F using Tapatalk
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை..ராதை..
அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்
அன்பும் சுகமும் வந்திருக்கும்...
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
Sent from my SM-G920F using Tapatalk
பொன்னா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
பொட்டு வச்ச கட்டழகு
கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு
மூடி வச்ச முன்னழகு
தன்த பசி தீராட்து சும்மா...
https://www.youtube.com/watch?v=da6eOvL9VwQ
Is it பொன்னா இல்லை பூவா or பொண்ணா இல்லை பூவா??? :)
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ*
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
Sent from my SM-G920F using Tapatalk