ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
நிலவே என்னிடம் நெருங்காதே
Printable View
ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
நிலவே என்னிடம் நெருங்காதே
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே.... (ஆத்திரம்)
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே
கம்பன்
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே...
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை
Sent from my SM-G935F using Tapatalk
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்..... நம் எல்லோறுக்கும் தந்தை இறைவன்..நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி.. ( நம்பி)
அம்மம்மா... தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம்...
உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
ஏ... இருட்டு
Sent from my SM-G935F using Tapatalk
ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நெனைப்பு துள்ள
கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள...