வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்
Printable View
வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய் நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய் இது காதலா
Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும்
தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே
போதிக்கும் காதல் தினம் தேவை
சமாதானமே தேவை என்றும் சமாதானமே தேவை
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக
பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக் காலத்திலே கண்கண்ட தெய்வமே
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க
பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க
திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ