Quote:
ஜெமினி, முதல் ஒரு மணி நேரம் துள்ளல் கல்லூரி வாலிபன், காதல் வய படும் காதல் மன்னன்.
அடுத்த ஒரு மணி- துன்ப-துயரங்களை தன் மேல் சுமந்து, சுயநலத்தில் ஆடும் அண்ணன்-தங்கை-அப்பாக்களின் வெறியாட்டத்தில் தன் ஆசைகள் சிதைந்தாலும், குடும்பத்தை கட்டி காத்து கரையேற்றும் பொறுமை. காதலியினால் புரிந்து கொள்ள படாத வெறுமை.
அடுத்த அரை மணி- விரக்தி, வெறுப்பு,துறவு நிலை கொண்டு ,தன்னிரக்கத்திலும்,நிலையாமையிலும் வாடும் நிலை.
ஜெமினி தவிர ,இன்னொருவரை ,கற்பனையிலும் நினைக்க முடியுமா,இந்த கதாபாத்திரத்தில்?இவ்வளவு இயல்பாக பொருந்த?