http://i61.tinypic.com/opzjg0.jpg
Printable View
திரு. சத்யா அவர்களுக்கு, அருமை. நன்றி.
திரு.மயில் ராஜ் உங்கள் பதிவுகள் ஆர்வத்தை தூண்டுகின்றன. இன்னும் எழுதுங்கள்.
திரு.கோவிந்தராஜ், அரிய பொக்கிஷங்களை பதிவிட்டதற்கு நன்றி.
திரு.லோகநாதன், தலைவரின் படங்களும், சாதனை விவரங்களும் அபாரம். நன்றி.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திரு.ரவிச்சந்திரன், திரு.எம்ஜிஆர் ரூப், ஆகியோரின் பதிவுகள் சிறப்பாக உள்ளன. அந்தப் படங்களை வடிவமைக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
திரு.முத்தையன் அவர்களின் ராஜராஜன் ஸ்டில்கள் அற்புதம்.
நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து தலைவரின் பெருமையை விளக்கும் பதிவுகளை மட்டும் இடவும். அதற்கே நமக்கு வாழ்நாள் போதாது. யார் மனமும் புண்படும்படியான பதிவுகளோ, ஒப்பீடோ வேண்டாம். யாரும் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://s11.postimg.org/for9w8fpf/WP_20151002_002.jpg
Senior journalist Nagai Tharuman - Makkal Thilagam.
முதல் வெளியீடு மட்டுமல்லாது தொடர்ந்து மறு வெளியீடுகளிலும் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகளை புதுவையில் வெளியான 1985, 1986, 1987, 1988ம் ஆண்டுகளில் தேதி வாரியாக முன்னர் வெளியிட்டிருந்தேன். அப்போது புதுவையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் புரட்சித்தலைவரின் படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடும். புதுப்படங்களுக்கு இணையாக கட் அவுட், பேனர் என திரையரங்குகளில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு:
புதுவை அஜந்தா திரையரங்கில் உரிமைக்குரல் திரைப்படம் மறு வெளியீட்டில் இரண்டு வாரங்கள் ஓடியது.
http://i57.tinypic.com/jgoavd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுவை கந்தன் திரையரங்கில் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் மற்றும் பெரிய இடத்துப்பெண் வெளியீட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கட் அவுட் மற்றும் பேனர்.
http://i62.tinypic.com/2s93jx4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுவை ராஜா திரையரங்கில் நாடோடி மன்னன் திரைக்காவியம் வெளியான போது:
http://i57.tinypic.com/2cehls0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுவை அஜந்தா திரையரங்கில் என் கடமை திரைக்காவியம் மறு வெளியீட்டில்
http://i59.tinypic.com/21mc9hu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
1987ம் ஆண்டு புதுவை கந்தன் திரையரங்கில் பெரிய இடத்துப் பெண் 3 வாரங்கள் ஓடிய நிலையில் அதன் தொடர்ச்சியாக பாசம் திரைப்படம் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது:
http://i57.tinypic.com/2exv82b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நான் குடித்துக்கொண்டே இருப்பேன் திரைப்படம் வெளியானபோது
http://i61.tinypic.com/11r9lxz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுவை அஜந்தா திரையரங்கில் தாய்க்குப்பின் தாரம் திரைக்காவியம் 1988ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி லட்சக்கணக்காக வசூல் குவித்த நிலையில் 4வது இணைந்த வாரமாக நவீனா திரையரங்கில் வெளியிட்டபோது. பேனரில் 01.07.1988 முதல் இணைந்த 4வது வாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சாதனை இதற்கு முன்னரும் ஏற்படுத்தப்படவில்லை இதுவரையும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
http://i61.tinypic.com/2dme737.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy : The new Indian Express 13/01/2015
http://i59.tinypic.com/zl466e.jpg
Elise Hanna and Ed Malcik came to Chennai in 2013, after their spouses were deputed to work for the US Consulate General here. They, however, had little idea about the city. Now, after over a year of exploring the city through their lenses, they have come to a few interesting conclusions — the city has the friendliest people in India, MGR is the most popular name here, given the number of statues and posters around, and Chennai is one of the safest places in the world.
“I can’t tell you how many times we have been asked by people here to take their pictures. I have been to over 100 countries so far, and I have never seen people as friendly as those in this city,” says Ed, who was a photojournalist. “In other cities, they ask for money in return for a picture that we click of theirs, but here, if I am clicking a picture of a stack of mangoes, the fruit-seller would arrange it in a way that the best ones face the lens,” says Elise, who is from an arts background. “The other day, Ed took his ladder to shoot the rush of people coming out of shops in T Nagar, on Ranganathan Street. A person actually came forward to help Ed set up the ladder. We have never seen anyone doing that in other cities,” adds Elise.
During their walks along the temple-dotted streets of Mylapore, the sandy stretch of Marina, Santhome Church, Little Mount, busy roads of T Nagar, winding lanes of George Town or Mint Street, the duo observed that politics and cinema form a big part of people’s lifestyle here. “We have seen that people who live on the streets, no matter how small their houses are, have a TV set,” says Elise.
Adding to the point, Ed talks about the innumerable statues and posters of MGR he has come across during his walks. “I am a big fan of MGR because his pictures are everywhere. A few told me that he was a film star, and a few others that he was the chief minister. I concluded that he was a very popular guy. So, I read his biography, and what impressed me the most was the fact that on the day he died, 35 people had committed suicide. We have never seen anything like this in America. I have also been to MGR’s house in T Nagar. He had a real television set on the dashboard of his Ambassador car in the 60s. Did you know that?” he asks. While MGR’s statues are the most in number, according to him those of Annadurai, Kamaraj and Periyar follow close. “I have been all around India. I have not seen any other city like Chennai which reveres its leaders so much, in the form of statues and memorials,” he adds.
While Ed is fascinated by the way street art reflects the happenings in the city — walls being painted with new set of pictures with every election — for Elise, the shadows, colours and letters painted by the artists hold her interest the most. “I have seen so much of art decor hidden in the buildings here. Also, little things like women wearing flowers, and the colours people use for the walls of their houses and clothes are amazing,” she says.
All the vibrant art and culture apart, most importantly, according to Elise, Chennai is one of the safest places to live in. “Be it any time of the day, there are 10 other woman on the road, unlike in other cities like Delhi,” says Elise.
“In Chennai, one can never be scared as there are always people around. I remember when I was in Paris, I had to look over my shoulder to see if there was anyone following me on the streets. It was so empty and quiet,” says Ed.
Ed has plans of coming out with a book before he leaves in September, and Elise, who has over 35,000 followers on Instagram checking out her posts, is working on a web lifestyle platform, with the innumerable pictures clicked of the city. “I feel that Chennai has not been discovered by big photographers, like Mumbai, Kolkata, Delhi, Bengaluru or even Puducherry. It deserves to get its due,” says Ed.
“It is true that there are no big tourist attractions, and it is difficult for tourists to be overwhelmed by a Memorial or the Marina, unlike the Taj Mahal. But walk around, and the city will unveil itself in the form of a million little things like a girl walking on the tied rope with a pole in hand, an emu bird wandering on the streets, a man shampooing his cow, or the buzz before the Republic Day celebrations,” he adds
இன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா சென்னை சர் பி டி தியாகராயர் மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஏராளமான மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். விபரம் நாளை ........
எனது இனிய சகோதரர் திரு. குமுதம் மேஜர் தாசன் அவர்களை தலைவராக கொண்டு செயல் பட்டு வரும் "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" அதன் 60வது ஆண்டு விழாவை, இன்று (02-10-2015 வெள்ளிக்கிழமை) மாலை சென்னை சர் பி. டி. தியாகராயர் அரங்கில், வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக கொண்டாடியது. விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் திரு. கமலஹாசன், சிவகுமார் மற்றும், நடிகை மனோராமா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த இதர கலைஞர்கள் - இயக்குனர் - நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் - ஏ. ஆர். முருகதாஸ், நடிகை நமீதா, நடிகை எஸ். என். பார்வதி, நடிகை ஜெயசித்ரா மற்றும் நடிகைகள் ஜோதிலட்சுமி - ஜெயமாலினி சகோதரிகள் . விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் ஐவர் திருவாளர்கள் நாகை தருமன், பேசும்படம் சம்பத்குமார், பொம்மை சாரதி, பிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார் கை கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் இந்த ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூபாய் 50,000/- வழங்குவதாக மேடையில் அறிவித்தார். உலக நாயகன் திரு. கமலஹாசன் அவர்களும் தன் சார்பாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த சிறப்பு மலர், சினிமா ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இந்த மலருக்கு நன்கொடை ரூபாய் 200 மட்டும்.
மலர் வேண்டுவோர் நாட வேண்டிய தொலைபேசி எண் : 044-23720943.
காண்போர் வியக்கும் வண்ணம், சிறப்பு மலரை அற்புதமாக வடிவமைத்த திரு. மேஜர் தாசன் அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோளாக நின்று கடுமையாக உழைத்த செயலாளர் திரு. கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் பொருளாளர் திரு. பாலேஷ்வர் மற்றும் இதர அன்பர்களுக்கும், இத்தருணத்தில் பாராட்டுக்கள் கலந்த நன்றியை மக்கள் திலகம் திரி சார்பில் தெரிவித்து கொள்கிறாம். ,
இந்த விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து , சில பகுதிகள் - திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :
http://i58.tinypic.com/126a13b.jpg
http://i57.tinypic.com/2zei4uv.jpg
இன்று (02/10/2015) முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை
சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் "
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டின் 22 வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.
http://i61.tinypic.com/28qu3yo.jpg
http://i60.tinypic.com/2iiecea.jpg
தகவல்கள் உதவி:திண்டுக்கல் திரு. மலரவன் .
நீண்ட இடைவெளிக்கு பின்பு மக்கள் திலகம் திரியினில் பதிவுகள் மேற்கொண்ட சகோதரரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த என் நன்றி !
தலைவரின் சாதனைகளை எவராலும் தகர்க்க முடியாது என்ற உலகறிந்த உண்மை தங்களின் இப்பதிவு மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தங்களின் அற்புதமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
-deleted with warning-
-deleted-
http://i59.tinypic.com/uv6e0.jpg http://i62.tinypic.com/2uqkw0k.jpg http://i57.tinypic.com/ivwgad.jpg
இந்த "செல்பி புள்ளை" களின் செல்பி தோரணை வாத்தியார் யார் தெரிகிறதா........?????
http://i59.tinypic.com/f3xbg1.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு மயில்ராஜ் -மதுரை அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் அன்பு நண்பர்கள்
திரு கலிய பெருமாள்
திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
திரு சத்யா
திரு பேராசிரியர் செல்வகுமார்
திரு லோகநாதன்
திரு ரூப் குமார்
திரு முத்தையன் அம்மு
திரு ராமமூர்த்தி
திரு ரவிச்சந்திரன்
திரு கலைவேந்தன்
திரு தெனாலி ராஜன்
திரு கோவிந்தராஜன்
திரு யுகேஷ் பாபு
திரு ஜெய்சங்கர்
திரு சுஹராம்
திரு சி.எஸ். குமார்
ஆகியோர்களின் தொடர் பதிவுகள் அனைத்தும் அருமை . தொடர்ந்து பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .
''மறப்போம் மன்னிப்போம் '' - திரு சைலேஷ் சார் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு மீண்டும் நீங்கள் வந்து பதிவுகளை தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
அக்டோபர் மாதத்தில் வெளியான *மக்கள் திலகத்தின் படங்கள
ராஜ முக்தி 9/10/1948
எங்கள் தங்கம் 9/10/1970
நீரும் நெருப்பும் 18/10/1971
மன்னாதி மன்னன் 19/10/1960
இதய வீணை 20/10/1972
தாழம்பூ 21/10/1965
காதல் வாகனம் 21/10/1968
காஞ்சித்தலைவன் 26/10/1963
ஸ்ரீ முருகன் 27/10/1946
விக்கிர மாதித்தன் 27/10/1962
பல்லாண்டு வாழ்க 31/10/1975.
புதுவை மீனாட்சி திரையரங்கில் (தற்போது முருகா) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலனை வரவேற்கும் கட் அவுட்.
http://i62.tinypic.com/28034h4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
1988ல் புதுவை கந்தன் திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய பெரிய இடத்துப்பெண்.
http://i62.tinypic.com/27xo084.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு சைலேஷ் பாசு அவர்களின் மின்னஞ்சல் செய்தி உங்களின் பார்வைக்கு
அனைவருக்கும் வணக்கம்,
நான் முன்பே ஒரு பதவில் குருப்பிட்டது போல நான் எனது இன்னொரு குடிஉரிமை உள்ள நாடான பிரிட்டனில் கடந்த மாதம் 20-21 முதல் உள்ளேன்.
தினமும் திரியில் உள்ள பதிவுகளை நானும், அமிரகத்தில் உள்ள எனது ஆட்களும் பார்த்தவண்ணம் உள்ளனர்.
முதலில் நடிகர் திலகம் திரியில் உள்ள நடிகர் திலகம் அபிமானிகளுக்கு [ ராகவேந்திர சார், நெய்வேலி வாசுதேவன் சார், சிவாஜிசெந்தில் சார், ஆர்.கே.எஸ் மற்றும் பலர்] வாழ்த்துக்கள்.
இரண்டாவது நமது திரியில் "நிதானத்துடன்" பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. என்ன நேரம் தான் காரணம். மகாபாரதம் போல யாருக்கு எங்கே மற்றும் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று ஒரு "நெறிமுறை" உள்ளது. "வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் தர வேண்டிய உரிய பதிலை கண்டிப்பாக தருவேன்"
நன்றி
சைலேஷ் பாசு
நமது திரியின் புதிய வரவு திரு மதுரை மயில்ராஜ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்