padikka veNdum puthiya paadam vaathiyaarayyaa
pazhaiya paadam thevai illai.....
Printable View
padikka veNdum puthiya paadam vaathiyaarayyaa
pazhaiya paadam thevai illai.....
இல்லை இல்லை என்பவனும் எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்
இறைவனுக்கும் பெயரை
enna pEru vaikkalaam eppadi azhaikkalaam
chinna chinna kaNNai kaatti sirikkum enga paappaavukku
enna pErru.......
annam endru peru vaithaal appadi nadakkaNum
sornam endru peru vaithaal thangam........
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
ஆற்றங்கரையதனில் முன்னமொரு நாள்
எனை அழைத்துத் தனியிடத்தில் பேசியதையெல்லாம்
தூற்றி ஊர் முரசம் சாற்றுவேனென்று சொல்லி வருவாய்
வருவாய்.... குகனே... வேலையா
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம்
கண்ணுக்கு குலம் ஏது கண்ணா
கருணைக்கு நிறம் ஏது
விண்ணுக்குள் பிரிவு ஏது
விளக்குக்கு இருள்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
...................................
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா...
நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்
காத்து குளிர் காத்து
கூத்து என்ன கூத்து
ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து...
ஏ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு
அட நம்ம சாரு மொளகா
எங்க அக்கா மட்டும் இங்க இல்லேன்னா
நமக்கு பச்ச மொளகா பழய சோறுதான்
யக்கா.. யக்கா.. யக்கா.. யக்கா..
குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா
வெறும் பாறை
நீ வாஸ்து பார்த்த வாசல்படியை மாத்தி வைக்காதே
ஏய் கிப்புல கையை வைக்காதே
நீ கையை வச்சு புல்லாமெல்ல மேலே
mElE parakkum rocket-u minnal poochchi jacket-u
aaLai mayakkum.......
ஆடி போனா ஆவணி
அவ ஆள மயக்கும் தாவணி...
paavaadai thaavaNiyil paartha uruvamaa
poo vaadai veesi vara pooththa paruvamaa
vaNakkam RD ! :)
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடிராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா ஆட்டின் ராஜா
ராணியின் கை கூஜா
கூஜா தூக்காதேவேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன்
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில்...
vaanga mchchaan vaanga vandha vazhiya paarthu ponga
yEngi yEngi neenga yEn ippadi paakureenga
vaanga machchaan........
மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான்
உசுரோடு உன்னை தச்சான்...
என் பிரெண்டபோல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
தோழனின்
kaalam namakku thozhan kaatrum mazhaiyum nanban
உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகமிட்டு தாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்படி...
vaanampaadi koodu thedum indha neram enna paadum
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்ற
thennankeetru oonjalile thendral neendhidum saalaiyile
chittukkuruvi........
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம்...
களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி
உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மோட்சத்தினைச் சேரும்
அனுமதி கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்...
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா. ...
பளிங்கினால் ஒரு மாளிகை பருவக் கால் மணீ மண்டபம்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி...
pesuvadhu kiLiyaa illai peNNarasi mozhiyaa
kovil koNda silaiyaa kothu malar kaodiyaa
பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை...
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
.....................
kulungum munthaanai pidikkum aththaanai........
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம்...
thirupparankundrathil nee sirithaal murugaa
thiruthaNi malaiyil ethirolikku
.....................
unakkena manak kovil konjamillai angu
uruvaagum anbukko panjam illai
thirupparankundrathil nee sirithaal.......
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம்...