meenkodi theril manmadharaajan oorvalam pogindraan
radhiyo vithiyin pirivil madhano radhiyin ninaivil
uravin sugame irave tharume
kaadalar devanin poojaiyil nalinil
Printable View
meenkodi theril manmadharaajan oorvalam pogindraan
radhiyo vithiyin pirivil madhano radhiyin ninaivil
uravin sugame irave tharume
kaadalar devanin poojaiyil nalinil
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
mandiram idhu mandiram dinamdorum manam odhum
aavinee ezhil devinee idhai kettu varavendum
ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை
தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட
Sent from my SM-G935F using Tapatalk
poove unnai nesithen pookkal kondu poosithen
kannil paadam vaasithen kadhal vendum yaasithen
உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
Sent from my SM-G935F using Tapatalk
saalaiyoram solaiondru vaadum sangeedham paadum
kannalanai paarthu kannorangal verthu
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
Sent from my SM-G935F using Tapatalk
முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா
இன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண
நான் பின்னிரவில் மெல்ல வரவா
naan yen varaveNdum yedhukkaagavo yaarai kaaNbadharkko
Vaan natchathiram maan kuyil......
VaNakkam priya ! :)
ஏன் தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீ தான் நெஞ்சோடு நீங்காத காவியம்
அம்மா அம்மம்மா அம்மாடியோ
ஏதோ ஏக்கம் தான்
நான் செய்த பாவம் தான்
நீ தந்த சாபம் தான்...
http://tfmpage.com/cgi-bin/stream.pl...m/songs/aen.rm
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னைத் தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரமிது
நான் வணங்கும் தெய்வமிது
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று
நான்... எண்ணுகின்ற நேரமிது
பெண்ணிலே கலந்ததென்று
எண்ணுகின்ற நேரமிது...
http://www.youtube.com/watch?v=6RVIgv5Z83I
veNNilaa jothiyai veesudhe
maNNile veN mulaam poosudhe
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...
https://www.youtube.com/watch?v=NaNpo6y26j8
kaN moodum veLaiyilum. Kalai ennna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
kalaiyae en vaazhkkaiyin dhisai maatrinaay
nee illaiyael naan illaiyae
maalaiyilum adhi kaalaiyilum
malar maevum thalir maeniyilum
aadidum azhagae arpudha ulagil
nee illaiyael naan illaiyae
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
Sent from my SM-G935F using Tapatalk
kannil kandadellaam kaatchiya un kanne unmai sollum satchiya
ilam pen degame verum sandegama ... vaanavillin varnajalama
உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு
கண்ணு காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகல சம்மந்தம் போடல
எப்பவுமே உறவு நீ நீ
அன்புள்ள விதை விதைத்து
என்னை நீ பரிச்சாயே…
https://www.youtube.com/watch?v=7dM7xSfYlnQ
anbuLLa aththaan vaNakkam ungaL aayizhai koNdaaL mayakkam
VaNakkam RD ! :)
mayakkam enathu thaayagam
mounam enathu thaai mozhi
kalakkam enathu kaaviyam
naan kaNNIr varaindha Oviyam
Hi Raj, RD
kaaviyamaa nenjin oviyamaa adhan jeeviyamaa dheiveega kaadhal sinnamaa
vaNakkam RC ! :)
vaNakkam Raj! :) vaNakkam RC! :)
நெஞ்சிருக்கும் எங்களுக்கு
நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கை கொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு...
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
engaLukkum kaalam varum kaalam vandhaal vaazhvu varum
vaazhvu vandhaal anaivaraiyum vaazha vaippome
vaazhvil sowbagiyam vandhadhu
vandhen endradhu then thandhen endradhu
en angame unnidam sangamam
en nenjile mangaiyin kungumam
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி
Sent from my SM-G935F using Tapatalk
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே...
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
https://www.youtube.com/watch?v=dGE31nSQ-zI
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
Hi RD 😂
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
Sent from my SM-G935F using Tapatalk
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே
கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ
கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ
இன்ப சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ...
https://www.youtube.com/watch?v=tS00FrWVe1I
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
Sent from my SM-G935F using Tapatalk
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
துளியெல்லாம் கை கோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்...
https://www.youtube.com/watch?v=KlO6P-dYLnA
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
ஒருத்தி மேலே மேலே மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மேலே காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
Sent from my SM-G935F using Tapatalk