கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
Printable View
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagam pole uLLam iruLudhe en uLLam iruLudhe
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே
கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு...
kaNNodu kaaNbadhellaam thalaivaa kaNgaLukku sondham illai
kaNNodu maNi aanaal......
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்...
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று..
கணக்கில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றேஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை
பேசிடும் பாஷைகள் பலகோடி
வணக்கம் வேலன், சின்னக்கண்ணன், ராஜ் ராஜ், ராகதேவன், மது, ப்ரியா :pink:
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காமதேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
வணக்கம் வேலன், உண்மை விளம்பி ராஜ் ராஜ், ராகதேவன், மது, ப்ரியா
மலர்கள் நனைந்தது பனியாலே
என் மனமும் குளிர்ந்தது இரவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது உறவாலே
வணக்கம் சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, ராகதேவன்
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே
Sent from my SM-G935F using Tapatalk