டியர் முரளி சார்,
நெஞ்சிருக்கும்வரை படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்ரீதர் மணிரத்னத்தின் அண்ணனாக மாறியதும் அன்றைய (பளிச்சென்று படம் பார்த்து பழகிப்போன) ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போனது. 'முத்துக்களோ கண்கள்' பாடல் ஷூட் பண்ணியபோது பவர்-கட் ஆகியிருந்தால் என்ன?. கரண்ட் வந்தபின் ஷூட் பண்ணியிருக்கலாம் அல்லவா?. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் எடுத்திருக்க வேண்டிய அவசியம் / அவசரம் என்ன வந்தது?. ஏற்கெனவே இருவருக்கும் மேக்கப் வேறு கிடையாது....