நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் ஒரு நொடி பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது ,
கண்கள் ஒரு நொடி பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலையானதே வேலையானதே
reNdu kannam santhanak kiNNam
thottuk koLLa AsaigaL thuLLum
Sent from my SM-G935F using Tapatalk
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
Sent from my SM-G935F using Tapatalk
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம் தன னன
ஏனோ வானிலை மாறுதே
மணித் துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
Sent from my SM-G935F using Tapatalk
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
Sent from my SM-G935F using Tapatalk
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்...