கிருஷ்ணா சார்
'ஆடல் காணீரோ' ஒரிஜினல் வீடியோவை கண்டு இன்புறலாம். அற்புதமான பாடல். பத்மினியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்வது கடினம்.
https://www.youtube.com/watch?v=qxqs...yer_detailpage
Printable View
கிருஷ்ணா சார்
'ஆடல் காணீரோ' ஒரிஜினல் வீடியோவை கண்டு இன்புறலாம். அற்புதமான பாடல். பத்மினியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்வது கடினம்.
https://www.youtube.com/watch?v=qxqs...yer_detailpage
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதான எண்ணிப் பாருங்க என்ற பாடல் (படம் : மதுரை வீரன் - எம் ஜி ஆர் ) இதே மேட்டில் வரும். இசை அமைத்தவர் g ராமநாதன் - தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மெட்டில்
I was in elementary school. I had a habit of singing. II was singing a few lines from 'manmadhan leelaiyai...'. Our next door neighbour who was a singer asked me whether I knew the meaning of the song. I shook my head indicating 'no'. Then he said " idhu veNdaam. vere paattu solli thaaren". He taught me 'Deena Karunakarane Nataraja', which I still sing. :lol:
Contrast this to what six or seven year olds sing in 'Junior Singer' competition! :)
kaalam maari pochchu! :lol:
welcome rajraj sir -
your period songs and related news were posted today. hope you will enjoy
regrds
gkrishna
vaasu sir
நன்றி - ஆடல் காணீரோ - ஒரிஜினல் விடியோ பதிவிட்டதற்கு
one more song in charukesi raaga
பின்னர் 'சாரங்கதாரா;என்ற படத்தில் அமைந்த 'வசந்த முல்லை போலே வந்து" என்ற பாடலும் சாருகேசியின் அழகைக் காட்டிகிறது. முழுத்தொண்டையில் கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்ஸுக்குப் பல வாய்ப்புகள் அளித்துப் பிரபலப் படுத்தியவர் ராமநாதன்.இந்தப் பாடலைச் சமீபத்தில் ரீமிக்ஸ் என்ற பேரில் சின்னாபின்னமாக்கியுள்ளனர் .
நடிகர்திலகத்தின் இரட்டை புறா நிழல் படம் மிகவும் பிரபலம் அந்த காலத்தில்
https://encrypted-tbn2.gstatic.com/i...F-04wTNJJwPDqA
http://www.youtube.com/watch?v=l589Wg_Ct0w
கிருஷ்ணா சார்,
இன்று அற்புதமான பல பதிவுகளைத் தேடித் தேடி அளித்துள்ளீர்கள். நிறைய தகவல்கள். ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
சாருகேசி
நாட்டியம் போன்ற பாடல்களுக்கே பெரும்பாலும் சாருகேசி பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த பாணியை மாற்றினார் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். திருவிளையாடல் முதல் சங்கராபரணம் வரைச் சாதனைகள் பல புரிந்துள்ள அவர் ஒரு மெல்லிய சோகம் கலந்த ஒரு அற்புத இரவுப் பாடலாக அமைத்திருக்கிறார் .டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் இணைந்து ஆரவாரமில்லாமல் பாடியுருப்பார்கள். படம் குங்குமம். சில இடங்களில் வயலினிலிருந்து வரும் சாருகேசி நம் வயிற்றையும் என்னவோ செய்யும்.
http://www.youtube.com/watch?v=j7-cDxpGSic