ஆயிரம்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
Printable View
ஆயிரம்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா...
https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
காற்றை நிறுத்திக் கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்...
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதையை கேளு
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கௌந்த கதையை கேளு
தினம் தோறும் வாங்குவேன் இதயம்..இதயம்..ஓ.. இது பி.பி இல்லியோ :)//
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகில் நாயகன் நீயே
Kelu again kannan?
Sent from my SM-G935F using Tapatalk
கத கேளு கத கேளு நேசமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்செடுத்து வெச்சதுபோல் நாலுபேர பாரு
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகில் நாயகன் நீயே
//இப்பத் தான் கேளு அகெய்ன் நவ்..:) வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் வேஸ்ட் பண்ணப் படாது :)//