நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
Sent from my SM-A736B using Tapatalk
அது இது எதுதான் வேண்டும்
இதுவா வேறெதுவா இதுதான் வேண்டுமா
வேறெதுவோ வேண்டுமா
நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
Sent from my SM-A736B using Tapatalk
உங்கள் அணைப்பில்
இருக்கின்ற போது
உணவே வெறுக்குதய்யா
உணவே வெறுக்குதய்யா..
இதமா பதமா
பேசிக்கொண்டிருந்தால்
இரவே போதும்
இரவே போதும் பகலே வேண்டாம்
இன்பம் அதுதானய்யா
இடையே தென்றல் நுழைந்தால்
Sent from my SM-A736B using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி
கொஞ்சி வரும் பருவ முகம் கோபுரத்து கலசம் என
அந்தி வெய்யில் நேரத்திலே மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
முன் இருந்தால் தோற்று
Sent from my SM-A736B using Tapatalk
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
அடி நித்தமே ஆயிரம் முத்தமே தேடுவேன் பத்தியம் கிடையாது
அடி நிதமும் வரவே இனி பகலும் இரவே
அடி நிதமும் வரவே
Sent from my SM-A736B using Tapatalk