கொஞ்சும் கிளி வந்தது கண்கள் குறி வைத்தது
தொட்டால் துவளும் மேனி
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
கொஞ்சும் கிளி வந்தது கண்கள் குறி வைத்தது
தொட்டால் துவளும் மேனி
Sent from my SM-A736B using Tapatalk
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண் பட்டது கொஞ்சம்.புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை
Sent from my SM-A736B using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ. நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ. தங்க தேராட்டம் வருவாளோ
தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான்
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் · புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும்
அந்த முகமா இந்த முகம் இதில் எந்த முகம்தான் சொந்த முகம்
அந்த மனமா இந்த மனம் இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்
Sent from my SM-A736B using Tapatalk
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!