mullai pU pallakku pOvathengE
...
ithu kaavalai mIRiya kaaRRu
un kaathalai vERengum kaattu
Printable View
mullai pU pallakku pOvathengE
...
ithu kaavalai mIRiya kaaRRu
un kaathalai vERengum kaattu
வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே*
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே என்னிடம் நீ நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
மயங்காத மனம் யாவும் மயங்கும்*
அலை மோதும் ஆசை பார்வையாலே
Sent from my SM-G935F using Tapatalk
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே
Sent from my SM-G935F using Tapatalk
ஊரில் உள்ள உயிர்களெல்லாம் உறவாலே வாழுது
உறவில்லாத வாழ்க்கை என்றும் உதவாமல் போவது
நண்பர்கள் போலவே நாளெல்லாம் பேசுங்கள்
உறவு என்னும் பாடல் ஒன்று ஓயாமல் பாடுங்கள்...
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
Sent from my SM-G935F using Tapatalk
Pp:
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...