What an article, thousands of thanks to Raghavendra Sir for linking it here and our "Ashtanga Nmaskarangal" to Dr.A.V.ASHOK.
Subramaniam Ramajayam Sir, You are 100% correct, this article is a befitting reply to any critic of NT of any nature.
ANM
Printable View
நேற்றைய பதிவுகள் குறித்து அருமைச் சகோதரர் வாசுதேவன் அவர்களுடைய கருத்துரை:
அன்பு சகோதரரே!
நேற்று இரவுப்பணி முடித்துவிட்டு இன்று காலை வந்து நமது திரியைப் பார்த்தால் பேரின்ப அதிர்ச்சி. நேற்று ஆவண மழை என்றால் இன்று சுழன்றடிக்கும் சுனாமியாய் தங்கள் ஆவணப் பதிவுகள். பணிக்கு சென்று வந்த களைப்பு தங்கள் பதிவுகளைப் பார்த்ததும் பனி போல் நீங்கி விட்டது.
'சம்பூர்ண ராமாயணம்' தொட்டு 'தர்மராஜா' வரை ஆவணப் பதிவுகள் தர தங்களால் மட்டுமே முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. எக்காலத்து ஆவணங்களையும் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்களால் மட்டுமே தந்து மகிழ வைக்க முடியும்.
'சம்பூர்ண ராமாயணம்' சுதேசமித்ரன் விளம்பரம் சூப்பர்.
'கூட்டம் அலைமோதும்' சுதேசமித்ரன் விளம்பரம் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு தலைவர் என்றுமே சொந்தக்காரர் என்று பறைசாற்றுகிறது. தயாரிப்பாளர் திரு.m.a.வேணு அவர்களின் சந்தோஷக் கடித மடல் நமக்கு இன்பமூட்டுகிறது.
கபடமற்ற பரதனின் சகோதர பக்தியுடன் உலா வரும் விளம்பரம் கலக்கல்.
படித்தால் மட்டும் போதுமா விளம்பரங்கள் பக்கா. 75-ஆவது நாள், 14 ஆவது வாரம், நூறாவது நாள் விளம்பரங்கள் ஆணித்தரமான ஆவணங்கள். சாதனைச் செப்பேடுகள். பிரமிப்பான வெற்றியை கொண்டாடச் செய்யும் அற்புத ஆதாரங்கள்.
'வாழ்க்கை' விளம்பரங்கள் 'வாழ்க!' என்று தங்களை வாழ்த்தச் செய்யும் விளம்பரங்கள். பேயோட்டம் ஓடிய படமாச்சே!
'பசும்பொன்' விளம்பரங்கள் பசும்பொன்.
'புனர்ஜென்மம்' விளம்பரங்கள் எத்தனை ஜென்மமும் போற்றத்தக்கவை. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை... பம்மலாருக்கு மிஞ்சிய ஆவணக் காப்பரும் இல்லை.
'தினத்தந்தி' 'இன்று முதல்' விளம்பரத்தில் தலைவர் நிற்கும் ஸ்டைல் அதி அருமை.
'அமரகாவியம்', 'தர்மராஜா' விளம்பரங்களும் நன்று.
உழைப்பவர் திருநாளில் மாணிக்கவாசகம் உழைப்பவர் பெருமையை உலகிற்கு பறைசாற்றி உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்.
தெய்வீகத் தம்பதியர் புகைப்படம் கோவிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது. உணர்வுகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
இனம் புரியாத சோகத்துடன், அதே அளவு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தங்கள் பதிவுகளில் மனம் புதைந்து கிடக்கும்
தங்கள் சகோதரன்,
வாசுதேவன்.
தங்களின் பாராட்டு மழைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாசு சார்....!
எங்கே....?!
சூப்பர்ஹிட் காவியமான "சம்பூர்ண ராமாயணம்(1958)" முதல் வெளியீட்டில், ஷிஃப்டிங் செய்யப்படாமல் நேரடியாக, அதிகபட்சமாக மதுரை 'ஸ்ரீதேவி' திரையரங்கில் 165 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. பின் 'ஸ்ரீதேவி'யிலிருந்து 'சிட்டிசினிமா'விற்கு ஷிஃப்ட் செய்யபட்டு, அங்கே வெள்ளிவிழாவையும், 200 நாட்களையும் பூர்த்தி செய்தது. நேரடியாக நூலிழையில் மதுரை 'ஸ்ரீதேவி'யில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது "சம்பூர்ண ராமாயணம்". இதே போன்று கோயில் மாநகரில் நேரடி ஓட்டத்தில் நூலிழையில் வெள்ளி விழாவைத் தவறவிட்ட காவியங்கள் இன்னும் மூன்று உள்ளன. அவை:
மனோகரா(1954) : ஸ்ரீதேவி : 156 நாட்கள்
பாசமலர்(1961) : சிந்தாமணி : 164 நாட்கள்
["பாசமலர்", சென்னை 'சித்ரா'வில் வெள்ளிவிழா கண்டது]
திருவிளையாடல்(1965) : ஸ்ரீதேவி : 167 நாட்கள்
["திருவிளையாடல்", சென்னை 'சாந்தி', 'கிரௌன்', 'புவனேஸ்வரி' ஆகிய மூன்று அரங்குகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது]
"பலே பாண்டியா(வெளியான தேதி : 26.5.1962)"வும், "படித்தால் மட்டும் போதுமா(வெளியான தேதி : 14.4.1962)" போலவே நடிகர் திலகம், உலக வெற்றி உலாவில் இருந்தபோது வெளியான திரைக்காவியம். உலக உலா முடித்து அவர் தாயகம் திரும்பிய பின்னர் வெளியான முதல் திரைக்காவியம் வடிவுக்கு வளைகாப்பு(வெளியான தேதி : 7.7.1962).
"வாழ்க்கை" திரைக்காவியம், சென்னை 'அலங்கார்' திரையரங்கில், 14.4.1984 முதல் 13.7.1984 வரை 91 நாட்கள் தினசரி 3 காட்சிகளில் ஓடியது. 14.7.1984 அன்று "புதுமைப் பெண்" திரைப்படம் அலங்காரில் தினசரி 3 காட்சிகளில் வெளியானது. இதனால் 14.7.1984 லிருந்து 22.7.1984 வரை ஒன்பது நாட்கள் மட்டும் "வாழ்க்கை" ,காலை 9:15 மணிக் காட்சியில் ஓடி 100 நாட்களைத் தொட்டது. 'ஸ்ரீகிருஷ்ணா'விலும், 'வசந்தி'யிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களைக் கடந்தது.
Sivaji made transcendent art of popular experience and and everyday "show":dinasari moondru katchigal, Sani-Gnayiru naangu katchigal"
(Daily 3 shows, Saturday-Sunday 4 shows). From the mid-1950s to the mid 1970s, Sivaji transformed the theatre in Tamil Nadu into a "house full" of
applause and rapture of countless men and women dazzled by their dear and revered Nadigar Thilagam.
This proves again who is real Vasool King and who pulled the people to the theater. Thank you Dr. A.V. Ashok sir for your affection to our NT and Tamil.
Cheers,
Sathish
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
காவல் தெய்வம்
[1.5.1969 - 1.5.2012] : 44வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 1.5.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5734-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
கல்தூண்
[1.5.1981 - 1.5.2012] : 32வது துவக்கதினம்
பொக்கிஷப் புதையல்
கிடைத்தற்கரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...althoon1-1.jpg
உயரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Dear Mr.Plum,
The dates that were intended for Sivaji Productions Film with Balu Mahendra was allotted(wasted??) to Needhiyin Nizhal to give a boost for sagging Prabhu's career.
It is Mr.Shanmugam to be held responsible for most of the later years mis-adventures .
Dear Mr.Raghavender,
My whole -hearted thanks to Dr.Ashok article which is extensive ,well-researched with chosen words and comprehensive.do you need Translation in Tamil?
I can help you.
Warm Regards
Gopal