sindhanai sey maname seidhaall theevinai agandridume
sivakaami maganai
Printable View
sindhanai sey maname seidhaall theevinai agandridume
sivakaami maganai
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று*
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
எ வாயாடி வாயாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் உருபாதி தனை கொண்ட நான்முகியே
நிலவில் நடுக்கம்
வந்திடுச்சி வந்திடுச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி
மந்திரிச்சி
சரவெடியில்
மருந்தாய் வெடிடி
ஹே
தீபாவளி தீபாவளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk