வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா
காரணம் நானா நீயே நீயே சொல்...
Printable View
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா
காரணம் நானா நீயே நீயே சொல்...
கண்ணிலே நீர் எதற்கு - காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு - வஞ்சகரை மறப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் ஜில்
காதில் ஜில் ஜில் ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ க. மு
ஒரு தெய்வம் தந்த பூவே
வணக்கம் சின்னக் கண்ணன் & வேலன்! :)
முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ...
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
Sent from my SM-G935F using Tapatalk
அது என்ன; தமிழ்நாட்டில இன்னும் ஒரு புது கட்சியா? // :) :)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
உன் நெஞ்சுக்குள்ளேயார் என்று சொல்வேன்
oNNum oNNum reNdudhaan reNdum mooNum anjudhaan
aththa magaL........
அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசை கொண்டு ஏங்குகிறேன்...
https://www.youtube.com/watch?v=a2a-g-N6N6k
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk