ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
Printable View
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ViNNodum mukilodum viLaiyaadum veNNilave
KaNNodu konjum kalai azhage
nice dishyum RD!
அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
மலரே மலரே ஆராதனை செய்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
Sent from my SM-G935F using Tapatalk
என்னப் பொருத்தம் நமக்குள்
இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை...
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...