https://scontent.fyto1-2.fna.fbcdn.n...47&oe=5EC9A16B
Printable View
25-04-2020 - புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம்.நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை. கணேஷ்நகர் காவல்நலையம், புதுக்கோட்டை நகராட்சி இணைந்து மச்சுவாடியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி மாவட்டத்தலைவர் A.சுப்பையா தலைமையில் நடைபெற்றது .நிகழ்ச்சி யில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ். கணேஷ்நகர் காவல் நிலைய காவல் நண்பர்கள் கலந்துகொண்டனர்.இந்த ஓவியத்தினை புதுக்கோட்டை ஓவியர் சங்க பொருப்பாளர் ஆறுமுகம் திவ்யரவி மற்றும் சங்க நண்பர்கள் வடிவமைத்தனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...37&oe=5ECB3EC1
Thanks sivaji peravai
'கன்னத்தில் விழுந்த முத்தங்கள்... எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்..
வீரத்தை அணைத்து கொள்ளட்டும்.. வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்..'
நாளை (26/04/2020 ) - காலை 07.00 a.m. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " என் தம்பி "
படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இன்று 26- 04-2020
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...34&oe=5ECA64DDசன் லைப் சேனலில் பிற்பகல் 2 மணிக்கு panam
இன்று 26-04-2020
ஜெயா மூவியில் காலை 7 மணிக்கு,
En thambi
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...13&oe=5ECB61E0
இன்று 26-04-2020
முரசு தொலைக்காட்சியில் காலை 11 மணி,& இரவு 7 மணிக்கும்
Thiyagam
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b4&oe=5ECAA868
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c5&oe=5EC952A1
யாராவது அசோகனிடம் ஆட்டோகிராபில் கையெழுத்து கேட்டால் எம் ஜி ஆர் வாழ்க என எழுதி கையெழுத்து இட்டுகொடுத்த
விசுவாசிக்கு பொண்மனம் செய்தது அராஜகம் துரோகம்.
.................................................. .................................................
(. ஆரம்பம் முதல் அவரை ‘கிழவன்’ என்றே பலரும் விமர்சித்தனர். தங்கள் பேச்சில் எம்.ஜி.ஆரைக் `கிழவன்' என்றே குறிப்பிட்டனர். வசனமும் நடிப்பும் இளமையும் திரைத் துறைக்கு முக்கியம் எனக் கருதியவர்கள், காதல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மட்டுமே எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதி, அவரை கடுமையாக விமர்சித்தனர்.
‘நேற்று இன்று நாளை’ படம் எடுத்த அசோகன்கூட, ‘கிழவன் ரொம்ப இழுத்தடிக்கிறான்’ என்று சொன்னது, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டிவிட்டது. எம்.ஜி.ஆர், ‘கிழவன்’ என்ற விமர்சனத்துக்கு ஆளானார். )
...............................
ஒப்பனையும் ஒரிஜினலும் எம் ஜீ ஆர்; என்ற தொடரில் முனைவர் ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் எழுதியது,