நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை சிந்தனையில்லை...
Printable View
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை சிந்தனையில்லை...
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
Sent from my SM-G935F using Tapatalk
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி...
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சு
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு
Sent from my SM-G935F using Tapatalk
வந்தேன் வந்தேன்வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்க்ம் சபையினை நாடி
கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போ மாமா
ஓட மங்கை காத்திருக்கா ஓடிப் போ மாமா
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா
...சிங்காரிக்கும் பொன் விழா ஹோய்.
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
நான் என்னையறியாமல் செய்த பிழை கண்டு பொறுப்பாளோ
Sent from my SM-G935F using Tapatalk