வந்துட்டான்யா வந்துட்டான்யா
சனிகிழமை சாயங்காலம் எல்லோர்யம் "வா இந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு போனேன்
ஒரே நாள் தான் 5 பக்கம் பறந்து விட்டது
ஆனால் அவ்வளுவம் பக்கா இன்போர்மடிவே
நேற்று ஆண்டவன் கட்டளையில் முரளி சார்/ ராகவேந்தர் சார் /பார்த்த சாரதி சார் எல்லோர்யம் பார்த்தேன் நம்ம தலை வாசு பற்றிதான் discussion தலையடைய மண்டையை உருட்டி எடுத்தாச்சு
வாசு சார்
முரளி எழுதிய சொர்ணாவின் தூண்டில் மீன் பாடல் பற்றி படித்த போது 1999 கால கட்டத்தில் அவர் சினிமா எக்ஸ்பிரஸ் மகசின்இல் தன கணவர் குமார் பற்றி பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வந்தது
இப்போது us இல் இருபபதஆக சொல்லி இருந்தார்
Cinema Express article on V.Kumar – Part 1
Cinema Express article on V.Kumar – Part 2
Cinema Express article on V.Kumar – Part 3
விக்கியில் பதிந்து இருந்தார்கள்
நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்று நினிக்கிறேன்