பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை...
Printable View
பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை...
வளர்பிறை எனபதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
indha veeNaikku theriyaadhu adhai seidhavan yaar endru
en sondha piLLaiyum...........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா
என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும்...
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi medhu thaarmeega kalyaaaNam
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு
அதில் வேரென்ன இருக்கு
டேக் இட் ஈசி...
[take it easy...]
I always take it easy. Because I am retired ! :lol:
Haha... easy way out, eh? :)
take it easy
ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்லை பாலிசி
வாழ்க்கையில்
வாழ்க்கையில் ஆசைக்கு எல்லை உண்டு
இந்த வார்த்தையை மதித்தால்