http://i46.tinypic.com/2nn1b4.jpg
Printable View
http://i46.tinypic.com/2vnn97t.jpg
COURTESY- PADAIPPALI
From net- mgr history
மக்கள் திலகம் கடுமையாக உழைத்தார்
அரசியல் மக்கள் திலகம் மிகக் கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதாயிற்று. 1977ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொது தேர்தல் நடக்க இருந்தது. இதில் அண்ணா திமுக கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் மத்தியில் இரட்டை இலையா? உதயசூரியனா? என்று வைக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இரட்டை இலையை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். பெரும்பான்மையில் மக்கள், மக்கள் திலகம் அவர்களை அரசு ஆட்சியில் அமர்த்தினார்கள். 1958ல் நாடோ டி மன்னன் புரட்சி நடிகரின் புரட்சி படைப்பு நாடோ டியா? மன்னனா என்ற கேள்விக்கு மக்கள் அதில் மக்கள் திலகம் அவர்களை மன்னனாக்கினார்கள். மன்னன் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? என்ற சொல்லின்படி பத்து ஆண்டுகளாக மக்கள் ஆட்சி நடத்தினார். நெருப்பிலே நடந்து நீரிலே நீந்தி சாதனைகள் புரிந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1984ல் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது, உடல் நலக்குறைவு அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு நான் செத்துப் பிழைத்தவன்டா எமனைப் பார்த்து சிரித்தவன்டா என்று சொல்லிக் கொண்டே 1987ல் இறைவனடி சென்று விட்டார்.
1971 டிசம்பர் மாதம் 9 அன்று வெளியான ஒரு தாய் மக்கள் விளம்பரத்தில் எமது அடுத்த தயாரிப்பு
நாஞ்சில் தயாரிக்கும்
மக்கள் திலகம் - ஜெயலலிதா இணைந்து நடிக்கும்
நம்மை பிரிக்க முடியாது
வண்ண படம்
என்று கொடுத்திருந்தார்கள் .
CHENNAI PROFESSOR SELVAKUMAR SIR FORWARDED ARTICLE PUBLISHED IN NEW TAMIL MAGAZINE 'ANDHI MAZHAI' ABOUT OUR MAKKAL THILAGAM .
http://i50.tinypic.com/2ekjd48.jpg
http://i50.tinypic.com/2n06he0.jpg
Courtesy- namadhublogspot
1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!
உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’
ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!
நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’
சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.
எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.
தற்போது பெங்களூரில் வசித்து வரும் சரோஜாதேவி, தன் திரை உலக வாழ்க்கை பற்றி கூறியதாவது:- 'நான் சினிமாவை நேசித்தேன்.
சினிமா என்னை நேசித்தது. நான் தமிழ்நாட்டில் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். http://i48.tinypic.com/2v1n1qs.pngஅவர் என் தெய்வம். என்னை வாழவைத்த தமிழ்நாட்டையும், தமிழ் ரசிகர்களையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். தமிழ் நாட்டை என் தாயாக மதிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களை என் உடன் பிறந்த சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கருதுகிறேன். அவர்கள் காட்டிய அன்புக்கு அளவே இல்லை.
அதற்கு ஈடு இல்லை; இணை இல்லை. எனக்கு ஆதரவளித்த பட அதிபர்கள், டைரக்டர்கள், கதை- வசன ஆசிரியர்கள், சக நடிகர் -நடிகைகள், என் மீது தொடர்ந்து அன்பு காட்டி வரும் தமிழ் நாட்டு ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.' இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.
Dear All
Thanks to you all who is continuously supporting our Leader for
Thanks to you all once again for your valuable support to our Puratchi Thalaivar
Attachment 2032
Puratchi Thalaivar Pugazh Onguga
(1)Poyum poyum manidhanukkindha budhdhiyai koduthaane,
(2)iraivan budhdhiyai koduthaane,
adhil poiyum purattum thiruttum kalandhu,
bhoomiyai keduthaane,
manidhan bhoomiyai keduthaane
god (being the supreme), unfortunately gave human this thing called “brain”(intellect),
within which are filled lies, distortion, stealth,
using which he (human) is spoiling this world,
human, is spoiling this world!
(3)kangalirandil arulirukkum,
sollum karuththinil aayiram porulirukkum,
ullaththil poiyae niraindhirukkum,
adhu udan pirandhoraiyum karuvarukkum,
both the eyes would carry grace,
in what he preaches, there will be a thousand meanings,
but his heart is filled with lies,
which will break all relationships ( including your own siblings)
(4)paaiyum puliyin kodumaiyai iraivan,
paarvaiyil vaiththaane ,
puliyin paarvaiyil vaithaane,
indha paalum manidhan gunangalai mattum,
porvaiyil maraiththaane,
idhaya porvaiyil maraiththaane,
god kept the atrocity (ferocity) of a roaring lion,
in its eyes (i.e you can know the ferocity of a lion by looking at its eyes),
but the qualities of this spoilt human, he hid in the blanket of the heart,
(it is impossible to understand a person’s true feelings by his appearance alone, lots of things are concealed in the heart)
(5)kaigalai tholil podugiraan,
adhai karunai endravan koorugiraan
paigalil edhaiyo thedugiraan,
kaiyil pattadhai eduththu odugiraan,
Ramamoorthi,
I have understood by your translation now 'puli' means 'Lion and not 'Tiger'.
Good, keep it up.
MAKKAL THILAGAM IN SANGE MULANGU
http://i47.tinypic.com/2aiitti.png
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள்
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் குறிப்பாக நெல்லை - நாகர்கோயில் மாவட்டங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது .மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நாகர்கோயில் நகரை சேர்ந்தவருமான திரு நாகர்கோயில் k.s .மணி அவர்கள் மூலமாக பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய மக்கள் திலகத்தின் சாதனை பட்டியல் .
நன்றி திரு மணி சார் . செல்வகுமார் சார் .
http://i46.tinypic.com/25zkzet.jpg http://i48.tinypic.com/30rtmwg.jpg
.
1. முதன் முதலில் நாகர்கோயில் நகரில், 1969ம் ஆண்டிலேயே, ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்தது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். முத்து திரை அரங்கில் வெளியானது.
2. அதே போல் முதன் முதலில் நாகர்கோயில் நகரில் ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் பொன் மனச்செம்மலின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படமே. வெளியான ஆண்டு 1973. திரை அரங்கம் : முத்து.
http://i47.tinypic.com/2z86clt.jpg
3. மறு வெளியீடு செய்யப்பட பழைய படங்களில் முதன் முறையாக ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். இம்முறை கார்த்திகை திரை அரங்கில் வெளியானது. மறு வெளியீடு
செய்யப்பட்ட வருடம் 1987.
4. நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1969ல் சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட "அடிமைப்பெண் ' திரைப்படம் தான்.
5. அதே நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் மூன்று லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1973ல் அதே சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட " உலகம் சுற்றும் வாலிபன் ' திரைப்படம்.
6. நெல்லை மாநகரில் முதன் முதலாக வெள்ளி விழா கண்டதும் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். நடிப்பில் 1974ம் வருடம் வெளியான
"உரிமைக்குரல்" திரைப்படம்.
7. நெல்லை மாநகரில் 1977ம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படங்களாக, நமது கலியுக கர்ணன் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பில் வெளியான "மீனவ நண்பன்" மற்றும் "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படங்கள்.
8. நெல்லையில் 1975ல் அதிக வசூல் சாதனை படைத்தது சென்ட்ரல் அரங்கில் வெளியிடப்பட்ட கலையுலக
காவலனின் "இதயக்கனி" திரைப்படமும், பூர்ணகலா அரங்கில் வெளியிடப்பட்ட "பல்லாண்டு வாழ்க" படமும் தான்.
9. நெல்லையில் 1976ல் "நீதிக்கு தலை வணங்கு" 11 வாரங்களும், "உழைக்கும் கரங்கள்" 9 வாரங்களும், "ஊருக்கு உழைப்பவன்"
50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது.
நாகர்கோயில் நகரிலும் 1975ம் ஆண்டு அதிக வசூல் சாதனை புரிந்தது நமது ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்.
நடிப்பில் வெளியான "இதயக்கனி" மற்றும் "பல்லாண்டு வாழ்க" படங்களே.
http://i46.tinypic.com/2dkgx6s.jpg
கடலூர் மாநகரில் 100 நாட்களை கண்ட முதல் படம் "மதுரை வீரன்". அதனை தொடர்ந்து "எங்க வீட்டு பிள்ளை" மூலம் மீண்டும் 100
நாட்கள் சாதனை புரிந்தார் மனிதப் புனிதர் எம்.ஜி. ஆர். அவர்கள்.
ஈரோடு நகரில் முதன் முதலில் 2 லட்சம், 4 லட்சம் என வசூல் சாதனை படைத்தது, முறையே - எங்கள் இதய வேந்தன் எம்.ஜி. ஆர்.
அவர்கள் நடிப்பில் 1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" மற்றும் 1974ல் வெளியான "உரிமைக்குரல்" ஆகிய படங்களே.
சிதம்பரம், விழுப்புரம், காட்டு மன்னார் கோயில், பாண்டி, தூத்துக்குடி, திண்டுக்கல், பழனி, விருதுநகர், காரைக்குடி, தேனி, கம்பம், தஞ்சை,
குடந்தை, மாயவரம் (மயிலாடு துறை), கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோபி, குமாரப்பாளையம், ஆத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆம்பூர், ஆரணி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற துணை நகரங்களிலும் சாதனை
படைத்த திரைப் படங்கள் நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த படங்களே.
மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த ஒரு திரைப்பட வசூலை முறியடிக்க அவரது மற்றோரூ திரைப்படம் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்
என்பது மேற் கூறிய சாதனைகளின் புள்ளி விவரங்களினால் புலனாகிறது.
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்
7,12,2012 முதல் சென்னை - மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகம் அவர்களின் ரகசிய போலீஸ் 115 நடைபெறுகிறது
http://i45.tinypic.com/2ijry1f.jpg.
courtesy - tamil torrent .
MAKKAL THILAGAM MGR IN ORU THAI MAKKAL - 9TH DEC 1971.
41ST ANNIVERSARY . 9TH DEC 2012.
ஒரு தாய் மக்கள்
http://i49.tinypic.com/343hw9d.jpg
நடிக+நடிகைகள்:- இதயதெய்வம் புரட்சித்தலைவர் மக்கள்திலகம் எம். ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், சோ, வி.கே.ராமசாமி, திருச்சி செளந்தர்ராஜன், உதய சந்திரிகா, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, லக்ஷ்மிபிரபா, ஜஸ்டின், கோகிலா, குமுதினி, திருப்பதிசாமி , முத்துராமன் , எம்.என்.நம்பியார், புத்தூர் நடராஜன் மற்றும் பலர்.
பாடல்கள்:- கவியரசு கண்ணதாசன் + வாலி
இசை:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்
தயாரிப்பு:-ரி.ஏ.துரைராஜ் அவர்கள்
இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்
மனதைக் கொள்ளை கொள்ளும் மதுர கானங்கள்
1.ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன்
அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ! ஓஹோ! ஹோ! அது நானல்ல! அது நானல்ல!...(ஆயிரம்) (டி.எம்.செளந்தர்ராஜன்)
2. ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என்
அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ! ஓஹோ! ஹோ! அது நீயன்றோ! அது நீயன்!றோ...(ஆயிரம்) (பி.சுசிலா)
3. பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ?
பொன் மயில் அவள் பேரோ?
4. கண்ணன் எந்தன் காதலன்
கண்ணிலாடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்-கனவில்
என்னைச் சேர்ந்தவன்...(கண்ணன்)
5. இங்கு நல்லா இருக்கணும் எல்லாரும்-நலம்
எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாகச் சேரணும்-இந்த
மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்...(இங்கு நல்லா)
MAKKAL THILAGAM MGR HARDCORE FAN AND CHENNAI IRAIVAN MGR BHAKTHARGAL KUZHU MR . BABU"S DAUGHTER WEDDING INVITATION .
http://i45.tinypic.com/264omf7.jpg
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே நலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி )
http://i46.tinypic.com/2r53i9c.jpg
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
குரல் வழி காணும்
ஆறாம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி)
KOVAI - OLD THEATRES - MEMORY RE CALL - THE HINDU
டைமண்ட் டாக்கீஸ்...... என்று அழைக்கப் பட்ட முருகன் தியேட்டர் ., ஐந்து முறைக்கு மேல் நான் கண்டு களித்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ”ஒளி விளக்கு” திரையிடப் பட்டது....தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா என்ற பாடலின் நடுவே ஒரே காட்சி அமைப்பில் ஐந்து வெவ்வேறு சிகை., மற்றும் உடை அலங்காரத்தில் வந்து அசத்துவார்.
இதே முருகன் தியேட்டரில்., எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடித்த
“பெற்றால் தான் பிள்ளையா” திரைப்படத்தில் பறக்கும் காரில் ஏறி சென்னை நகரைச் சுற்றி சக்கரக் கட்டி ராஜாத்தி என்று டூயட் பாடுவார்
தெலுங்கு C.I.D., மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களை காலைக் காட்சியாக ஓட்டிப் புகழ் பெற்ற ”சுவாமி தியேட்டர்” . உலகத்தையே சுற்றி வந்த வாலிபனைத் திரையிட்ட ”ராஜா தியேட்டரும்” எங்கள் நினைவுகளில் வந்து சென்றது.... “ நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தில் வில்லத் தன ஒப்பனையில் பயமுறுத்திய எம்.என்.நம்பியார் அடுத்ததாக எங்களை அதிரடித்து பயமுறுத்தியது ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தில் ஜப்பானிய புத்த விகாரத்தில் தோன்றும் போதுதான் .
”சென்ட்ரல்” திரையரங்கில் திரையிடப் பட்ட பற்பல பிரமிக்கத் தக்க Where Eagles Dare., Guns of Navarone., Mackenna's Gold., Good Bad Ugly., போன்ற ஆங்கில படங்களின் நடுவே நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால் என்று பாட்டு பாடி., அவ்வளவு பெரிய உடம்பை ”ட்விஸ்ட் டான்ஸ்”., ஆடி நடித்த எம்.ஜி.ஆர் படமான ”எங்க வீட்டுப் பிள்ளை”யில் அந்த பாட்டின் நடுவே பிரமாண்ட படிக்கட்டுகளின் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட கோணத்தில் closeup shot. எம்.ஜி.ஆரின் தனித்துவம் தெரியும் சுவாரசியமான எங்கள் பேச்சில் இதையும் பகிர்ந்து கொண்டோம்.
1979 ல் கவுளிபிரெளன் சாலையில் நகரத்தார் சங்கத்தின் முதல் மாடியில் சத்தியஜித்ரேவின் ”ஜல்சாகர்” திரைப்படம் ஒரு மார்கழிமாத குளிர்க் காலத்தில் 16 எம் எம் திரையில் திரையிடப் பட்டது .
வாழ்ந்து.... தாழ்ந்து போன ஜமீந்தார் வாயில் திண்ணையில் கோலோச்ச எவரும் இன்றி தானம் செய்ய எதுவும் இல்லாமல் வெற்றுப் பார்வையில் அமர்ந்திருக்க.., தூரத்து கானலில் பட்டத்து யானை அசைந்தாடி வருவதை நினைவிலும்., நினைவில் இல்லாமலும் உணர்ந்தவாரு ஒரு காட்சி அமைப்பு இன்றும் என் நினைவில் நின்றதை திரு.அமரநாதனிடம் பகிர்ந்துகொண்டேன்
புன்னகைத்தவாரே கூறினார் அன்று அந்த திரைப்படத்தை திரையிட்டதே எங்கள் ”தர்சனா” திரைப்பட சங்கம்தான்...
காலை நேரத்து கடமைகள் எங்களை அழைத்தது....
சிரித்தவாறே சந்தோஷத்துடன் கைகுலுக்கி விடை பெற்றோம்......
நாங்கள் பருகிய அன்னபூர்ணாவின் காபியின் சுவை நுனிநாக்கு வரை நின்றிருந்தது.... எங்கள் நினைவுகள் போல
அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 5 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை.
courtesy- AVM- ANBEVAA-1966