ஜெய்சங்கர் நடித்த வீரப்பனின் கண்ணிப்பெண் படப்பிடிப்பு தளத்தில் தலைவர் சகுந்தலா வாணிஸ்ரீ
https://scontent-sin.xx.fbcdn.net/hp...15&oe=5609AE94
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Printable View
ஜெய்சங்கர் நடித்த வீரப்பனின் கண்ணிப்பெண் படப்பிடிப்பு தளத்தில் தலைவர் சகுந்தலா வாணிஸ்ரீ
https://scontent-sin.xx.fbcdn.net/hp...15&oe=5609AE94
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
http://i60.tinypic.com/51znsz.jpg
இனிய நண்பர் திரு. சி.எஸ். குமார் அவர்கள் துரிதமாக 500 பதிவுகள் பதித்து
தொடர்ந்து பயணிப்பதற்கு அன்பான வாழ்த்துக்கள்.
7000 பதிவுகள் முடித்த எனக்கு தாமதம் ஆனாலும் , தவறாது வாழ்த்துக்கள்
தெரிவித்த நண்பர்கள் திரு. சி.எஸ். குமார், திரு. சைலேஷ் பாசு, திரு. ரவி (ஹைதராபாத் ) ஆகியோருக்கு இதயபூர்வமான நன்றி.
கடந்த வாரம் கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன்
இந்த வாரம் கோவை சண்முகாவில் நாடோடி மன்னன் - தகவல்கள் , பதிவுகள்
செய்த நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...ef1f79c52720cc
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
https://scontent-sin.xx.fbcdn.net/hp...23&oe=560B0708
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
தினகரன் -08/05/2015
http://i61.tinypic.com/dxxzs8.jpg
"தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
என்னுடனே எந்தன் பூவுடல் வாழும்,
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்;
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,
என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
நான் என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்;
(https://youtu.be/m6K4iHRN5vU)
திரைப்படம் : பணம் படைத்தவன்,
பாடல் : வாலி அவர்கள்,
இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர்,
பாடியவர் : பி.சுசீலா அவர்கள்,
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா அவர்கள்,
வெளியான ஆண்டு : 1965.
https://youtu.be/m6K4iHRN5vU?t=30
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மீனவ நண்பன் படக்காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட சமயம் .........
பாடலாசிரியர்களின் பெயர் பட்டியலை பார்வையிட்ட மக்கள் திலகம் , குறிப்பிட்ட அந்த பாடலாசிரியருக்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டாராம் ....
உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து அந்த பாடலாசிரியருக்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூற........
.படத்தின் இயக்குனர் ஸ்ரீதரோ ,
" எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? "
எனக் கேட்க ...
மக்கள் திலகமோ விடாப்பிடியாய் ,
: உங்களுக்குத் தெரியாதா .....ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க "
என்று கூறினாராம் ...
அந்தப் பாடல் தான்
'' தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து ''
ஜேசுதாஸ் - வாணியம்மா பாடிய பாடல்.!
அந்த கவிஞர் முத்துலிங்கம் !
https://youtu.be/w7qMSkDnE6k
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...54&oe=55CED81F
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நினைத்ததை முடிப்பவன் . 9.5.1975
இன்று 41 வது ஆண்டு துவக்கம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மாறு பட்ட இரட்டை வேட நடிப்பில் வெளி வந்த சூப்பர் ஹிட் படம் .
500 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
இனிய நண்பர் திரு சுந்தராஜன்
நீங்கள் பதிவிட்ட நிழற் படம் - சென்னையில் நடந்த பாரத் பட்டம் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர் அன்றைய தமிழக ஆளுநர் திரு கே .கே. ஷா அவர்கள் என்பது சரியான தகவல் .
நினைத்ததை முடிப்பவன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் பாடல்கள் மூலம் சொன்னார் ...சொன்னதை செய்தார் இவரல்லவோ ஒரு சகாப்தம்
.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை -புதிய பூமி -1968
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் - நாடோடி மன்னன் - 1958
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், உலகம் சுற்றும் வாலிபன் -1973
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்- ஆயிரத்தில் ஒருவன் -1965
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்கள் -1976
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை எங்க வீட்டுபிள்ளை -1965
நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் ! நம்நாடு -1969
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே நாளை நமதே -1975
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் - நினைத்ததை முடிப்பவன் -1975
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை நேற்று இன்று நாளை -1974
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே பணக்கார குடும்பம் -1964
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன் ரிக்ஷாக்காரன் -1971
courtesy - vinod sir
ENGA VEETU PILLAI - 50 YEARS - IMAGES CONTINUE
http://i160.photobucket.com/albums/t...psxex3e2as.jpg
Respectful Mothers' Day wishes and Reminiscences with Makkal Thilagam's songs of the day!!
https://www.youtube.com/watch?v=nxTpFzwJLnY
https://www.youtube.com/watch?v=73Ew2YCWqR4
https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகன் மூவிஹாலில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றிப் படைப்பான " அடிமைப்பெண் " வெற்றி நடை போடுகிறது.
தினசரி 3 காட்சிகள். சனி, ஞாயிறு 4 காட்சிகள்.
கடந்த தமிழ் புத்தாண்டு முதல், மதுரை சென்ட்ரல் சினிமாவில் 18 மாத இடைவெளியில் வெளியாகி ரூ.1.09,000/-
ஒரு வாரத்தில் வசூல் சாதனை செய்த காவியம்.
மீண்டும் மதுரை மாநகரில் மிக குறுகிய இடைவெளியில் திரைக்கு வந்துள்ளது.
குறிப்பிடத்தக்கது.
அதன் சுவரொட்டிகளை திரியில் பதிவிட உதவி அனுப்பிய மதுரை திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.
http://i57.tinypic.com/2w2pu0x.jpg