மருதாணி.. விழியில் ஏன் அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
மருதாணி.. விழியில் ஏன் அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
Sent from my SM-G920F using Tapatalk
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடி போடி பைத்தியக்காரி
நான் புரிந்தவள் தான்
உன்னைத் தெரிந்தவள் தான்...
போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
Sent from my SM-G920F using Tapatalk
தேடித் தேடிப் பார்த்திருந்தேன்
தேவன் உன்னைக் காணவில்லை..
தானாக ஏங்கி அலைந்தேன்
கண்ணா உன் காலடியில்
தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
Sent from my SM-G920F using Tapatalk
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
இவள் மனசு தழுவும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில...
மயங்கி விட்டேன் உன்னை கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G920F using Tapatalk
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...
நேரம் இரவு நேரம்
இது தானே உறவு நேரம்
காண்பது ஊடலா கூடலா ஆ ஆ
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G920F using Tapatalk
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்...
kanavu kaNda kaadhal kadhai kaNNIraachE
nilaa veesum vaanil mazhai soozhalaachE
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே செல்வது...
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
Sent from my SM-G920F using Tapatalk
ஓடம் ஓட்டிப் போகும் ஒரு ஒடக்காரனே
ஓடக்காரன் கூட ஒரு பாட்டுக்காரனே
ஏழையோ நீலக் கடல் ஓரத்தில்
எண்ணமோ போகும் வெகு தூரத்தில்...
நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியாமாம்...
தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும் வேளாங்கண்ணி என்னும் ஊராம்
Sent from my SM-G920F using Tapatalk
hi nov ragadevan
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
Hi Kannan
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி
Sent from my SM-G920F using Tapatalk
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா...
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்.
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா பாடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
போகிற இளமையும் மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில்
ஹாய் சின்னக்கண்ணன் & வேலன்! :)
ஹாய் ராக தேவன்
இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
சுகமான பாட்டு ஒண்ணு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா...
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவைக் கேட்டு
வார்த்தையிலே சம்திங்க் சம்திங்க். :)
தாங்க்ஸ் ஃபார் த லிரிக்ஸ் பட் அஞ்சு வார்த்தை சம்திங்க் முன்னாலேயே இருக்குது யுவர் ஹானர் தாங்கள் தாராளமாகத்தொடரலாம் :)
Thank you!
நான் பாடிய முதல் பாட்டு
அவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்ரால் அதெல்லாம்
அந்த அழகியின் முகம் பார்த்து...
ஹாய் சின்னக்கண்ணன் & ராகதேவன்!
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்...
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
தனிமையிலே ஆஆ
ஒரு ராகம் ஒருபாவம் ஒரு தாளம் உருவாகும்
இளமையின் கனவுகள் பலித்தது..ஆ
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
மனது மயங்கும்..மனது மயங்கும்
மெளன கீதம் மெளன கீதம்
பா..டு...
மன்மதக்கலையில் சிப்பிக்குள் முத்து தே..டு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு..
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத் தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோகப் பூங்கொடியே
முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
கருப்பான கையாலே என்ன புடுச்சான் காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
பகலிலே சந்திரனைப்பார்க்கப்போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை...
ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்