அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்
Printable View
அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்
Sent from my SM-G935F using Tapatalk
குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம் அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால் குடித்துவிடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனம் என்ன செய்வேன் என்ன செய்வேன்
என்னமா அனுபவிச்சு எழுதி இருக்கார்
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
:wink:
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
Sent from my SM-G935F using Tapatalk
அந்த நிலாவத் தான் நான் கையில பிடிச்சேன் என் ராசாவுக்காக
எங்க எங்க அத நான் பாக்குறேன்
கண்ணை மூடு அத நான் காட்டுறேன்..
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவைத் தேடி வந்தது
பூவை இன்று நீ சூடு
பேசிப் பேசி தீராது
ஆசை என்றும் மாறாது லவ் லவ் மன்னவா
சொல் சொல் மன்னவா
சொன்னால் போதுமா தாகம் தீருமா (ஒரு சோடாவும் குடிம்மா)
ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி
Sent from my SM-G935F using Tapatalk
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்பாடும் பூவாடைகண்ட மேனிதன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
Sent from my SM-G935F using Tapatalk
ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய அலையடிக்குதடி!
நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி! -
புது நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி!
அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
Sent from my SM-G935F using Tapatalk
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G935F using Tapatalk
கா..தல்.. கிரிக்கெட்டு
விழுந்துடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்த்தாலே ஆனேனே டக் அவுட்டு
//எம்.எஸ். தோனி பார்த்தீங்களா//
:) நான் தமிழ்ல தான் பார்த்தேன்//
வேலை வேலை வேலை வேலை
ஆம்பளைக்கும் மேல பொம்பளைக்கும் மேல
பொம்பளையா ப் போன ஆம்பளைக்கும் மேல
ஷண்முகா உனக்கும் எனக்கும் சம்திங்க் யார்..
ஒளவை ஷண்முகி..
பொம்பள சிரிச்சா போச்சு புகையிலை விரிச்ச போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பை கொதிக்குது மூச்சு
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
Sent from my SM-G935F using Tapatalk
மேஹமே மேஹமே பால் நிலா தேயுதே
தேஹமே தேயினும் தேனொளி வீசுதே
தூரிகை எரிகின்ற போது இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது..விக் விக் விக்
பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்
Sent from my SM-G935F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது.ஆஆஅ
மனதில் சுகம் பரப்பும் மாலை இது
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆளானாளும் ஆளு இவ அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமின்னா மச்சானை ப் போயி கேளு கேளு
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுபடப் போகுதய்யா சின்ன க்கவுண்டரே
சுத்திப் போட வேணுமய்யா சின்னக் கவுண்டரே
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டிக
அய்யோ என் நாணம் அத்துபோக
Sent from my SM-G935F using Tapatalk
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
உன் பேர் சொல்லுமே..
கேட்டுப்பார் கேட்டுப்பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
Sent from my SM-G935F using Tapatalk
காளை காளை முரட்டுக்காளை
முரட்டுக்காளை நீதானா போக்கிரி ராஜா நீதானா
பாயும் புலியும் நீதானா பயந்து போக மாட்டாயா
புலி வருகுது புலி வருகுது காட்டை விட்டு நாட்டுக்குள்ளே
கிடுகிடுன்னு நடுங்க வைக்குது
Sent from my SM-G935F using Tapatalk
காட்டு ராணிக்கோட்டையிலே கதவுகள் இல்லை
அங்கு காவல் காக்க க் கடவுளை இன்றி ஒருவருமில்லை..l
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
veLLai vEtti........
வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலைஓஓஒ