nandhavanathil vandha kuyile
endhan manadhil indha mayile
Printable View
nandhavanathil vandha kuyile
endhan manadhil indha mayile
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல்
idhaya oonjal aada vaa
iniya raagam paada vaa
iLamai........
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி...
mangaiyaril maharaaNi maanganipl pon meni
ellai illaa kalai vaaNi......
சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும்
இன்பத் தலகாணி...
இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்தே
நீ செக்கச் செக்கச்செவந்த
செக்கச்செவந்து நான் போகும்படி தான்
தன்னை மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என் கிட்டேனு
என்னை முழுங்க...
முழுசு முழுசாக என்ன முழுங்க நினைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே
மேடான பள்ளத்தாக்கே
கண்ணுக்கு குழி தோணியதா காதல் பள்ளத்தாக்கு என்பேன்
ஓடவிழி வீச்சில் ஆத்தில் ஆழங்கள்
விழி ஓரமாய் ஒரு நீர் துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம்
அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால்
சுவாசம்...
கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரில் வந்தால் என்ன
தினமும் கண்ணோடு தீபம்...
kaadhalin deepam ondru yetrinaaLe en nenjil
நெஞ்சில் குடியிருக்கும் அன்பரசனாயிருக்கும் நிலமை என்னவென்று தெரியுமா
கவிதையே தெரியுமா
என் கனவு நீ தானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
ஆவலே...
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும்
paayum oLi nee enkku............
veeNaiyadi nee enakku mevum viral naan unakku
pooNum vadam nee enakku pudhu vayiram.......
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்கள்...
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்து
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி...
மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன்
மனதில் பூட்டிவைப்பேன் என் உயிரையும் காவல்
https://youtu.be/IKFr30tply4
poonthotta kaavalkaaraa poo parikka ithanai naaLaa
maanthoppu kaavalkaaraa maampazhathai...........
ஏ காக்கா கருப்பு பேட்டா [Bata] செருப்பு
ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இது தான் வாழ்கை...
vaazhkkaiyin paadam kooridum odam odum singaaram
paar maalai neram
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இரு கைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக் கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்...
kaNNudan kalandhidum subha dhiname kaNNe unakken kalavarame
kaadhal kaniye..........
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா
என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு தூறல்
என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே
காளிதாசன் காதல் காவியம்
நேரில் காணும் நாளிது
காமதேவன் தேரின் ஓவியம்
ஜோடி சேரும் தோளிது
பார்வை அம்பு...
ariyaa paruvamadaa malar ambaiye veesaadhedaa madhanaa
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா...
ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பைக் கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
ஹேஹே...மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம் என் சொந்தம்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நெஞ்சமடி நெஞ்சம் - அது
நெஞ்சமடிநெஞ்சம் அன்று
நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
தெரியாதா உனக்கு
அது ஏன் மறந்தது
என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு
முடிந்தால் என்னை மறந்து விடு
மறப்பதெற்க்கென்றே மனதினில் தோன்றும்
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்
............
தனிமையில் ராகம் சபையிலே
இசை பிரம்மமாய் அவன் அவதாரமாய்
என்னை உருவாக்கினான் இந்த சபை ஏற்றினான்
கடலின் இசை இது குழலின் இசை இது
எதுவும் எனது இசை ஆகும்
அலையும் கடல்களும் மலையும் நதிகளும்
எனது இசையில் அசைந்தாடும்...
asaindhaadum thendrale thoodhu sellaaayo
thenamudhaana kavi.......
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி...
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
உன் அழகில் என் இதயம் தான்
நிலயை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மறுகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்...